எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள இலங்கையின் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பெறப்படும் ஆசனங்கள் தொடர்பில் சிரேஸ்ட ஊடகவியலாளர் நிலாம்டீன் கணிப்பிட்டுள்ளார். அவரின் கணிப்பீட்டின் படி, மொத்த ஆசனங்கள் :196+29...
Read moreபிற்பகல் இரண்டு மணி வரை மாவட்ட ரீதியான வாக்களிப்பு வீதங்கள் நுவரெலியா 65%, களுத்துறை 60%, ஹம்பாந்தோட்டை 60%, மாத்தளை 58%, மொனராகலை 56%, கண்டி 55%,...
Read moreஅனைத்து வாக்கெடுப்பு நிலையங்களும் மிகவும் பாதுகாப்பானது என்பதை காண்பிப்பதற்காகவே தான் இம்முறை வாக்களிக்க வந்ததாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். எனவே, அனைவரும் வருகை...
Read moreலெபனான் தலைநகர் பெயிரூட்டில் ஏற்பட்ட பாரிய வெடிப்பு, 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை தூண்டியுள்ளது என்று ஜேர்மனியின் புவி அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. மத்தியதரைக் கடலில் 200...
Read moreதேர்தல் சட்ட விதிமுறைகளை மீறி வாக்குச் சீட்டுகளை கையடக்க தொலைப்பேசியில் ஒளிப்படம் எடுத்த இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று காலை நாவலபிட்டிய- இம்புல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த...
Read moreநாடு முழுவதும் காலை 11:00 மணி வரையான காலப்பகுதியில் நடைபெற்ற வாக்குப்பதிவு விகிதம் தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி திருகோணமலை 30% கொழும்பு 27% மாத்தளை 25%...
Read moreவெலிமட- குருத்தலாவ புனித தாமஸ் கல்லூரியிலுள்ள வாக்குச் சாவடியில் வாக்களிக்க வந்திருந்த ஒருவர், குளவி கொட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளனர். இன்று காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் குருத்தலாவ...
Read moreகல்லடி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து சம்பவத்தில் 61 வயதான நபரொருவரே உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை...
Read moreபாணந்துறை- பெக்கேகம மஹா வித்தியாலயத்துக்கு வாக்களிப்பதற்காக வருகைத் தந்தவர் திடீரென சுகயீனமுற்றதை தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் பாணந்துறை சேர்ந்த 80 வயதான...
Read moreஇன்று காலை 7.00 மணி முதல் 10.00 மணி வரை 70 தேர்தல் விதிமீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம் அறிவித்துள்ளது. இதில் அதிகளவாக...
Read more