இம்முறை பொதுத் தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 70க்கும் அதிகமானவர்கள் மக்களினால் நிராகரிப்பட்டுள்ளனர். கடந்த நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய 23 பேருக்கும் அதிகமானோர் இம்முறை...
Read moreஐக்கிய தேசியக் கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் தற்போது விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுவருகின்றது. கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையின் கீழ் இந்த சந்திப்பு...
Read moreபொலன்னறுவை மாவட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிக விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார். குறித்த தேர்தலில் 111,137 வாக்குகளை மைத்திரிபால சிறிசேன மொத்தமாக பெற்றுள்ளார். மேலும் பொலன்னறுவை...
Read more2020 பொதுத் தேர்தல் முடிவுகள் அனைத்தும் வெளிவந்துள்ள நிலையில் அதிகூடிய வாக்குகளைப் பெற்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றிப்பெற்றுள்ளது. இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பொதுஜன...
Read moreஏனைய சில கட்சிகளின் உதவியுன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 3/2 பெரும்பான்மையை இலகுவாக பெற்று ஆட்சியமைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நிறைவடைந்துள்ள பொதுத்தேர்தல் நிலைமைகள்...
Read moreகுருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ விருப்பு வாக்குகளில் முன்னிலையில் உள்ளார். இவர் 5,27,364 அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்....
Read moreஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்துள்ள ஒரே ஒரு தேசிய பட்டியல் உறுப்பினர் பதவிக்காக அந்த கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பெயரிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசிய கட்சியின்...
Read moreஐக்கிய தேசிய கட்சியின் பிரபலங்கள் பலர் தங்கள் பதவிகளில் இருந்து இராஜினாமா செய்ய தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது . ஐக்கிய தேசிய கட்சிக்கு பாரிய தோல்வியை...
Read moreயாழ்ப்பாணம் மாவட்ட தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், யாழ். வாக்கெண்ணும் நிலையமான யாழ். மத்திய கல்லூரியடியில் அதிகாலை பெரும் குழப்பம் ஏற்பட்டிருந்தது. அங்கு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். கூட்டமைப்பின்...
Read more2020ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பொரமுன கட்சி அமோக வெற்றியை பதிவ செய்துள்ளது. அதற்கமைய நாடாளவிய ரீதியில் கட்சிகள்...
Read more