இணுவிலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பு ஒன்று ஆவா குழுவின் அச்சுறுத்தலால் நடைபெறவில்லை என்று அந்தக் கட்சி தெரிவித்துள்ளது. இணுவிலில் நடைபெறவிருந்த சந்திப்பே ரத்துச்...
Read moreதேசியப்பட்டியல் ஆசனம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்திக்குள்ளும் நெருக்கடிகள் உருவாகியுள்ளன. தேசியபட்டியல் ஆசனம் தொடர்பில் எந்த முடிவையும் எடுக்கவில்லை என கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்....
Read moreகொரோனா வைரஸ் தொற்று மற்றும் பொதுத் தேர்தல் காரணமாக நீட்டிக்கப்பட்ட விடுமுறை வழங்கப்பட்ட அனைத்து பாடசாலைகளுக்குமான அனைத்து தரங் களின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்கப் படப்படவுள்ளன....
Read more“எனக்குத் தெரியாமல்தான் தேசியப் பட்டியலுக்கு கலையரசனை நியமிப்பது என்ற முடிவு மிகவும் இரகசியமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது” என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். இது குறித்து...
Read moreவெலிகட சிறைச்சாலையில் உள்ள கைதிகளைப் பார்ப்பதற்கு அவர்களின் உறவினர்களுக்கு மீண்டும் அனுமதி வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெலிகட சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி எதிர்வரும்...
Read moreதேசியப் பட்டியல் ஆசனத்தால் சர்ச்சைகள் எழுந்துள்ளன. அதனால் இந்த விடயத்தில் நீங்கள் தலையிட்டு முடிவு செய்யுங்கள்” என தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்றிரவு தமிழரசுக் கட்சித்...
Read moreதேசியப் பட்டியல் ஆசனம் தொடர்பாக கட்சிக்குள் எழுந்துள்ள சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் கோரிக்கை...
Read moreஇம்முறை பொதுத் தேர்தலில் நாடளாவிய ரீதியில் 8 பெண் வேட்பாளர்கள் பாராளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள னர். அத்துடன் தெரிவு செய்யப்பட்ட 8 பெண் வேட்பாளர்களில் இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து 3பேர்...
Read moreஇலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களை ஆன்லைனில் பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியான பின்னர் பதிவு நடவடிக்கைகள்...
Read moreதமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த தேசியப் பட்டியலை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு வழங்கப்பட வேண்டும் என தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்டக் கிளை...
Read more