அக்கரபத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட பம்பரகலை மிடில் பிரிவில் லயன் குடியிருப்பு ஒன்றில் நேற்று இரவு 9.30 மணியளவில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. தீ பரவலை லிந்துலை...
Read moreகண்டியில் நாளை நடைபெறும் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்பில் பங்கேற்குமாறும் அமைச்சுப்பதவியை பொறுப்பேற்குமாறும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் போராளியுமான பிள்ளையான் என்ற சிவநேசத்துரை...
Read moreஇலங்கை தமிழரசு கட்சியின் தலைமை பதவியை சி.சிறீதரனுக்கு வழங்கினால் அதனை தான் ஆதரிப்பேன் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியா ஊடகம் ஒன்றுக்கு...
Read moreயாழ்ப்பாணம் – நீர்வேலி வடக்கில் வெள்ளை வானில் சென்ற மர்ம கும்பலொன்று இளம் யுவதியொருவரை கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம்...
Read moreஇந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள மவுண்ட் சினாபங்க் எரிமலை வெடிக்கத் துவங்கியுள்ளது.இந்தோனேசியா சுமத்ரா தீவில் 260 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். தீவின் இருபுறமும் பசிபிக் நெருப்பு வளையம்...
Read moreமும்பையில் கனமழைக்கு மத்தியில், 50 வயது பெண்மணி ஒருவர், திறந்து கிடந்த பாதாள சாக்கடை அருகே சுமார் 7 மணிநேரத்திற்கு மேல் நின்று மக்களை பாதுகாத்த நிகழ்வு...
Read moreஅமெரிக்க கணித பேராசிரியர் ஸ்டீவ் பட்லர். இவருக்கு இன்று அமெரிக்காவில் ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தீர்க்க முடியாத பல கணித புதிர்களை தீர்த்து அவற்றை...
Read moreதமிழர் பகுதிகளில் அபிவிருத்தி திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டு துரிதப்படுத்தப்படும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார் இந்தியாவி;ன் புரொன்ட்லைன் சஞ்சிகைக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்....
Read moreஇரத்தினபுரி மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரேமலால் ஜெயசேகர பதவியேற்பதில் சட்டரீதியாகப் பிரச்சினை இருக்காது என பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தசநாயக...
Read moreஇன்னும் சில நாட்களில் மாவனெல்ல பிரதேச சபையின் தலைவர் பொறுப்பை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்கும். இதற்குத் தேவையான பெரும்பான்மை மற்றும் தேவையான சட்டங்கள் ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளன....
Read more