Easy 24 News

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்பு

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் சற்று முன்னர் பதவியேற்றுள்ளனர். கண்டி ஶ்ரீ தலதா மாளிகை வளாகத்திலுள்ள மகுல்மடுவ மண்டபத்தில் இந்த பதவியேற்வு...

Read more

அமைச்சர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட மைத்திரி!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய அமைச்சரவையில் உள்ளடக்கப்படவில்லை என தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. புதிய அமைச்சரவை நியமிக்கும் போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு 3...

Read more

வெள்ளை வானில் கடத்தப்பட்ட யுவதி மீட்பு!

யாழ்.நீர்வேலி வடக்கு பகுதியில் வானில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட யுவதி கோப்பாய் பொலிஸாரால் இன்று மல்லாகத்தில் வைத்து மீட்கப்பட்டுள்ளார். நீர்வேலி வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றுக்கு வெள்ளை வானில்...

Read more

அங்கொட லொக்காவின் பிரதான துப்பாக்கிதாரி சுட்டுக்கொலை

முல்லேரியா, வெலிவிட்ட பகுதியில் பாதாள உலககுழு உறுப்பினர் ஒருவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அசிதா ஹேமதிலகே என்று அழைக்கப்படும் ‘சோல்டா’ என்பவரே...

Read more

சஜித் கட்சியின் தேசியப்பட்டியல் முடிவுக்கு வந்தது!

ஐக்கிய மக்கள் சக்தி தமது தேசியப்பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களை இறுதிப்படுத்தியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். சிறுபான்மை கட்சிகளுடன் ஏற்பட்ட இணக்கத்தின் அடிப்படையில் இந்த...

Read more

நியூசிலாந்தில் 102 நாட்களுக்கு பிறகு ஒருவருக்கு கொரோனா

நியூசிலாந்து நாட்டில் 102 நாட்களுக்கு பிறகு ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ள நிலையில், வலுவான சுகாதார கட்டமைப்பு...

Read more

‘மவுத் வாஷ்’ கொரோனா பரவலை குறைக்கும்

'மவுத் வாஷ்கள் கொரோனா வைரஸ் தொற்றை அழிக்குமென்பதால், அதைப் பயன்படுத்தி வாய் கொப்பளிப்பதால், வைரஸ் பரவலை குறுகிய காலத்திற்கு குறைக்க முடியும்' என, ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். 'தொற்று...

Read more

நியூசிலாந்தில் 102 நாட்களுக்கு பிறகு ஒருவருக்கு கொரோனா

'மவுத் வாஷ்கள் கொரோனா வைரஸ் தொற்றை அழிக்குமென்பதால், அதைப் பயன்படுத்தி வாய் கொப்பளிப்பதால், வைரஸ் பரவலை குறுகிய காலத்திற்கு குறைக்க முடியும்' என, ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். 'தொற்று...

Read more

ஓய்வூதியத்தை இழந்த பாராளுமன்ற உறுப்பினர்கள்

இலங்கையின் 08ஆவது பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த 27 பேர் ஓய்வூதியம் கிடைக்கும் வாய்ப்பை இழந்துள்ளனர். 2015ஆம் ஆண்டு முதற்தடவையாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களே இவ்வாய்ப்பை...

Read more

மொஸ்கோ – கமேலியா நிறுவனம் தயாரித்த கொரோனா ஊசி

மொஸ்கோ - கமேலியா நிறுவனம் தயாரித்த கொரோனா வைரஸுக்கு எதிரான உலகின் முதலாவது தடுப்பூசியை பயன்படுத்த ரஷ்யா நாட்டு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக ரஷ்யா ஜனாதிபதி...

Read more
Page 455 of 2228 1 454 455 456 2,228