சீனாவின் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும், தைவான் மற்றும் இந்தியாவுக்கு எதிரான அவர்களின் ஆத்திரமூட்டும் ஆக்கிரமிப்பு 'ஏற்றுக்கொள்ள முடியாதது' என்று பெய்ஜிங்கிடம் கூறுமாறு அமெரிக்க...
Read moreஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறை இயக்குநர் தில்பாக் சிங் நேற்று ஜம்முவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜம்முவின் நார்வால் பகுதியில் சமீபத்திய இரட்டை குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணையில் ரியாசி...
Read moreஇந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் உள்ள குர்கானில் அமைந்துள்ள திபெத்திய குளிர்கால கைத்தறி சந்தை வணிகர்கள் தங்கள் வர்த்தக செயற்பாடுகளை நிறைவு செய்ய தற்போது தயாராகி வருகின்றனர். இந்த...
Read moreஅபுதாபியிலிருந்து கேரள மாநிலத்தின் கோழிக்கோடு நகரை நோக்கி இன்று புறப்பட்ட விமானமொன்று, என்ஜினில் ஏற்பட்ட தீ காரணமாக திரும்பிச் சென்று மீண்டும் அபுதாபியில் தரையிறங்கியது. எயார் இந்தியா...
Read moreஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள் பரவலாக வாழும் இடம், இந்தியாவின் அசாம் மாநிலம் ஆகும். ஏழாவது யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அங்கீகாரம் பெற்ற அசாம் மாநிலத்தில் அமைந்துள்ள காசிரங்கா...
Read moreஅமெரிக்காவுடன் இணைந்து, வான் வழி தாக்குதல் பயிற்சிகளில் தான் ஈடுபட்டதாக தென் கொரியா இன்று தெரிவித்துள்ளது. நேற்று புதன்கிழமை இப்பயிற்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இவ்விரு நாடுகளுக்கும் இடையில் இவ்வருடம்...
Read moreஅதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்றக் குழு அல்லது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மேற்பர்வையிலான குழு விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. நாடாளுமன்றம்...
Read moreபாலியல் வன்முறை குறித்து செய்தி சேகரிக்க சென்றவேளை கைதுசெய்யப்பட்ட இந்திய பத்திரிகையாளர் சித்தீக் கப்பன் இரண்டு வருடங்களின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேசத்தில் தலித்யுவதியொருவர் நான்கு உயர்சாதி...
Read moreவெளிநாட்டில் வசிக்கும் ரஷ்ய ஊடகவியலாளர் ஒருவருக்கு 8 வருட சிறைத்தண்டனை விதித்து ரஷ்ய நீதிமன்றமொன்று இன்று தீர்ப்பளித்துள்ளது. உக்ரேன் மீதான ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கையை விமர்சித்தமைக்காக இத்தண்டனை...
Read moreகுஜராத் கலவரத்திற்கு நரேந்திர இந்திய பிரதமர் மோடி நேரடி பொறுப்பு என்று பிபிசி வெளியிட்ட ஆவணப்படம் குறித்து ரஷ்யா கருத்து வெளியிட்டுள்ளது. குஜராத்தில் 2002-ம் ஆண்டு கோத்ரா...
Read more