நாடளாவிய ரீதியில் கொரோனா அச்சுறுத்தலையடுத்து பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 4 மாதங்களுக்குப் பின்னர் பாடசாலைகள் தற்பொழுது மீண்டும் பகுதி அளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், எதிர்வரும்...
Read moreஉயிரிழந்ததாக கூறப்படும் பிரபல பாதாள உலகத்தலைவர் அங்கொட லொக்காவுடைய குழுவின் மற்றுமொரு துப்பாக்கிதாரி பொலிஸாரால் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கம்பஹா பகுதியில் வைத்து போலீசாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்...
Read moreநாடுதிரும்பிய நிலையில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் நாடு திரும்பியவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானவர்களது எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. சென்னையில்...
Read moreகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து நாடு திரும்பியிருந்த நிலையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு கொழும்பு தேசிய...
Read moreமன்னாரில் அண்மையில் சடலமாக மீட்கப்பட்ட யுவதியின் கொலையில் அவரின் சகோதரியே பிரதான சூத்திரதாரி என்பதை புலனாய்வு பிரிவினர் கண்டறிந்துள்ளதாக தெரியவருகிறது. இதையடுத்து யுவதியின் கொலையுடன் தொடர்புடைய இரண்டு...
Read moreஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாடு எதிர்வரும் செப்டெம்பர் 2 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. இதன்போது முக்கிய சில பதவிகளில் மாற்றம் வரக்கூடும் என அக்கட்சி...
Read moreகாதல் தொடர்பு சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சினையை அடிப்படையாக கொண்டு இளைஞர் ஒருவர், தனது காதலியை கூரிய ஆயுதத்தினால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் என தெரியவருகிறது. இந்த...
Read moreவிளையாட்டு அமைச்சின் கீழ் இயங்கும் விளையாட்டு விடுதிகளில் உள்ள குறைபாடுகள் குறித்து விசாரிக்க விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நேற்று காலை கொழும்பின் டொரிங்டனிலுள்ள விடுதிக்கு முன்அறிவிப்பும்...
Read moreஎதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட உள்ள அரசியலமைப்புத் திருத்தத்தின் போது 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 13ஆவது அரசியலமைப்புத் திருத்தச்...
Read moreஇலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே வலியுறுத்தியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை நேற்று...
Read more