Easy 24 News

திருகோணமலை எரக்கண்டி கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் மீட்பு

திருகோணமலை எரக்கண்டி கடல் பகுதியில் மிதந்து கொண்டிருந்த சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக நம்பப்படும் பல வெடிபொருட்களை கடற்படை மேற்கொண்டுள்ள நடவடிக்கையின் போது மீட்கப்பட்டது. கிழக்கு கடற்படை...

Read more

ஒட்டுசுட்டானில் கிணற்றில் விழுந்த யானைக்குட்டி மீட்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராமத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 2 மணி அளவில் காட்டு யானை ஒன்று அப்பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற...

Read more

பகரைனில் இருந்து 180 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதற்கமைய கொரோனா தொற்றுக் காரணமாக பஹ்ரைனில்...

Read more

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டு ; கிளிநொச்சி மாணவர்களுக்கு பிணை !

ஹெரோயின் போதைப்பொருளை நுகர முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களையும் பிணையில் விடுவிக்க கிளிநொச்சி நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார். கிளிநொச்சி பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில்...

Read more

மீண்டும் சிறை சென்றார் பிள்ளையான்!!

9வது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வுக்காக மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) சனிக்கிழமை (22.08.2020) மீண்டும் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அழைத்து...

Read more

அனைத்து இனங்களும் மதங்களும் சமமாக மதிக்கப்படும்- பிரதமர்!

அனைத்து இனங்கள் மற்றும் மதங்கள் சமமாக கருதப்படும மஹாசங்கத்தின் ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளுக்கு மத்தியிலேயே அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (22)...

Read more

வடக்கு – கிழக்கிலும் களமிறங்குகிறது மனோ கணேசன் கட்சி

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் முற்போக்குக் கூட்டணி போட்டியிடும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான...

Read more

உயிரிழந்த 12வது கொரோனா நோயாளி தொடர்பில் வெளியாகிய தகவல்!!

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக இன்று உயிரிழந்த நோயாளியான பெண் தொடர்பில் முழுமையான தகவல் சற்று முன்னர் வெளியாகியுள்ளது. இன்று அதிகாலை உயிரிழந்த குறித்த பெண் கடந்த...

Read more

அரச உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்ட உந்துருளிளுக்கு சொந்த உரிமம்

கடந்த 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் சலுகை அடிப்படையில் அரச பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட உந்துருளிகளின் உரிமங்களை, உரிமையாளர்களின் பெயர்களில் பதிவு செய்து கொள்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தேசிய மோட்டார்...

Read more

சித்தாண்டியில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நினைவுதினம் !

1990ம் ஆண்டு சித்தாண்டி பிரதேசத்தில் இலங்கை இராணுவத்தின் சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் 30வது ஆண்டு ஞாபகார்த்த நிகழ்வு இன்றைய தினம் சித்தாண்டி...

Read more
Page 441 of 2228 1 440 441 442 2,228