Easy 24 News

மேலும் 426 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 426 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஜேர்மன்...

Read more

மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 982 ஆக அதிகரித்துள்ளது. இன்று (புதன்கிழமை) மாலை 5:30 மணி வரையான காலப்பகுதியில் மேலும் 11 பேர்...

Read more

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை!

யாழ்ப்பாண பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்திய அரசாங்கத்துடன் கைச்சாத்திட எதிர்பார்த்துள்ள புரிந்துணர்வு உடன்படிக்கை அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...

Read more

பிரதமர் மோடிக்கு எதிராக போராட மாநில முதல்வர்கள் ஒன்றுசேர வேண்டும்

கொரோனா நெருக்கடி நிலையில் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் பரீட்சை அறிவிப்புக்கள் தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிராக போராட மாநில முதல்வர்கள் ஒன்றுசேர வேண்டும் என...

Read more

சஹ்ரான் குறித்து 347 உளவுத்துறை அறிக்கைகள்..!

2015 ஆம் ஆண்டு முதல் 347 உளவுத்துறை அறிக்கைகள் மூத்த அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் ஞாயிறு...

Read more

உறவை மேலும் வலுப்படுத்த பிரித்தானியா அரசாங்கம் ஆர்வம் !

இலங்கையுடனான உறவை மேலும் வலுப்படுத்த பிரித்தானியா அரசாங்கம் ஆர்வமாக இருப்பதாக இலங்கைக்கான பிரித்தானிய பதில் உயர் ஸ்தானிகர் லிசா வன்ஸ்டல் தெரிவித்துள்ளார். இன்று (புதன்கிழமை) காலை அலரிமாளிகையில்...

Read more

இராஜாங்க அமைச்சராக சுசில் பிரேமஜயந்த பதவியேற்பு

கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சராக சுசில் பிரேமஜயந்த பதவியேற்றுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (புதன்கிழமை) அவர் பதவிப்பிரமாணம்...

Read more

ஆப்கானிஸ்தான் பெருவெள்ளம்: இதுவரை 70 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் 70 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பர்வான் மாகாணத்தின் தலைநகரான சாரிகர் நகரத்தின்...

Read more

சீமெந்து கூரை விழுந்ததில் கட்டட தொழிலாளி பலி

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பனைப் பகுதியில் வீடு திருத்த வேலையையில் ஈடுபட்ட கட்டட கூலித்தொலிழாளி ஒருவர் கூரைத்தளத்தை உடைக்க முற்பட்ட வேளை சீமெந்திலான முகப்பு கூரை...

Read more

13 ஆவது திருத்தத்தை இலகுவில் இரத்து செய்ய முடியாது

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை இலகுவில் இரத்து செய்ய முடியாது. இனப்பிரச்சினைகளுக்கு தீர்வாகவே இத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. மாகாண சபை தேர்தல் உரிய காலத்தில் இடம்பெற்றிருந்தால் தற்போது...

Read more
Page 438 of 2228 1 437 438 439 2,228