Easy 24 News

நான்கு மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைச்சரவையால் அங்கீகாரம்

புதிய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள நான்கு மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைச்சரவையால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் புதன்கிழமை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றபோதே...

Read more

தமிழர்களே ஆதிக்குடிகள் ; பொ.ஐங்கரநேசன்

இலங்கைத் தீவில் தமிழர்களே ஆதிக்குடிகள் என்பதும் அவர்கள் தனியானதொரு தேசம் என்பதும் பேரினவாதிகளின் கூச்சல்களால் இல்லை என்றாகிவிடாது என தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன்...

Read more

மாணவர்களை மீண்டும் பாடசாலைக்கு அனுப்ப சில பெற்றோர்கள் அச்சம்!

இங்கிலாந்தில் மாணவர்களை மீண்டும் பாடசாலைக்கு அனுப்ப சில பெற்றோர்கள் அச்சமடைவதாக தெரிவித்துள்ளனர். லெய்செஸ்டர் மற்றும் லெய்செஸ்டர்ஷைர் மாணவர்கள் புதன்கிழமை பாடசாலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இதனிடையே கொரோனா வைரஸ்...

Read more

மனிதர்களுக்கு செலுத்தும் முதல்கட்ட பரிசோதனையை ஆரம்பித்தது பிரித்தானியா!

இங்கிலாந்தின் அஸ்ட்ரா ஜெனாகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தும் முதல்கட்ட பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகளும் ஈடுபட்டு...

Read more

மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதிக்கு கொரோனா!

மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி Maumoon Abdul Gayoom இற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார் இதற்கமைவாக அவர்...

Read more

அமெரிக்கப் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு

அமெரிக்க நகரமான கெனோஷாவில் (Kenosha) தொடர்ந்து இடம்பெற்றுவரும் அமைதியின்மை காரணமான இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். கறுப்பின அமெரிக்கர் ஒருவரை பொலிஸார் சுட்டுக் கொன்றதையடுத்து இடம்பெற்றுவரும்...

Read more

லாரா புயல் தாக்கம் – ஆயிரக்கணக்கானோர் வௌியேற்றம்!

அமெரிக்க மாநிலங்களான டெக்சாஸ் மற்றும் லூசியானாவில் வீசிய லாரா புயலினால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து வௌியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கியூபாவிலிருந்து மெக்ஸிக்கோ வளைகுடா வழியாக இந்த...

Read more

அனைத்து பாடசாலைகளையும் மூடுமாறு உத்தரவு!

தென்கொரியா தலைநகர் சீயோலில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தென்கொரியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளமையினைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தென்கொரியா...

Read more

தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு!

தென் தமிழகத்தில் நிலவும் வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி,  வெப்பச்சலனம் ஆகியவற்றால்  அடுத்த 48 மணிநேரத்தில் இடியுடன் கூடிய மழைப் பெய்யக்கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக சென்னை வானிலை...

Read more

இளைஞர்கள் இணைந்து நிற்பதை பாராட்டுகின்றேன் – ரூபவதி கேதீஸ்வரன்

சமூக விரோ செயற்பாடுகளிற்கு இளைஞர்கள், கிராம மட்ட அமைப்புக்கள் இணைந்து நிற்பதை பாராட்டுகின்றோம் என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அண்மை நாட்களாக...

Read more
Page 437 of 2228 1 436 437 438 2,228