Easy 24 News

கூட்டமைப்பைத் திட்டித் தீர்ப்பதனால் பேரினவாதிகளை சந்தோசப்படுத்தலாம்; மக்களுக்கு எதனையும் செய்துவிட முடியாது – ஸ்ரீநேசன்

அமைச்சுப் பதவிகளை வெறுமனே அலங்காரத்திற்குரிய பதவிகளாக கருதி செயற்படாமல் தமிழ் மக்களை ஒடுக்கி சிங்கள மொழிக்கும், பௌத்த மதத்திற்கும் முன்னுரிமை வழங்கும் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளை தடுக்கக்...

Read more

20 வது திருத்தத்தை செப்டம்பர் 3 ஆம் திகதி நாடாளுமன்றில் தாக்கல் செய்ய தீர்மானம்

அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தை இரத்து செய்வதை நோக்கமாகக் கொண்ட 20 வது திருத்தத்தை செப்டம்பர் 3 ஆம் திகதி நாடாளுமன்றில் தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின்...

Read more

அரச ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் வீடமைப்புத் திட்டம்

குறைந்த வருமானம் பெறுவோர், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், நடுத்தர வர்க்கத்தினர், அதிக வருமானம் ஈட்டுவோர் மற்றும் அரச ஊழியர்களை இலக்காக கொண்டு, எதிர்காலத்தில் அமைச்சின் வழிகாட்டலின்...

Read more

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் கொரோனாவால் உயிரிழந்தார்!!

தமிழ்நாடு – கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி.யும் “வசந்த் அன் கோ” உரிமையாளருமான வசந்தகுமார் உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட வசந்தகுமாருக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்...

Read more

வவுனியாவில் இன்று கூடுகின்றது தமிழரசுக் கட்சியின் மத்திய குழு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று வவுனியா குருமன்காடு ஹோட்டல் பிறின்ஸஸ் ரோஸ் விடுதியில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெறவுள்ளது. இந்தக்...

Read more

வாக்கெடுப்பின்றி ஏகமானதாக நிறைவேற்றப்பட்ட இடைக்கால கணக்கறிக்கை!

கணக்கறிக்கை தொடர்பாக எதிர்க்கட்சி கடுமை யாக விமர்சித்தபோதும் கணக்கறிக்கைக்கு வாக்கெடுப்பை யாரும்கோரததால் இடைக்கால கணக்கறிக்கை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி ஏகமானதாக நிறை வேற்றப்பட்டது. அரசாங்கத்தின் எதிர்வரும் நான்கு மாதங்களின்...

Read more

தொண்டமானாறு பாலத்தினுடான போக்குவரத்திற்கு அனுமதி

வலிகாமம் கிழக்கு ஊடாக சந்நிதி உற்சவத்தினை அடையும் பக்தர்களின் வசதி கருதி தொண்டமானாறு பாலம் ஊடான போக்குவரத்து நேற்று முதல் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா விழப்புணர்வுக்கு மக்கள்...

Read more

போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் தரவு குறிப்பு புத்தகத்தில் மாற்றம்

போதைப்பொருள் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படும் இடம் மற்றும் நேரம் தொடர்பான தகவல்களை, காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் தரவு குறிப்பு புத்தகத்தில் மாற்றம் செய்திருந்ததாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை...

Read more

விசேட திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த நிதி அமைச்சகம் தீர்மானம்!

சலுகை அடிப்படையிலான மோட்டார் வாகன உரிமைப்பத்திரங்களை பயன்ப்படுத்தி உள்நாட்டில் வரிசலுகையுடன் புதிய வாகனம் ஒன்றை கொள்வனவு செய்வதற்கான விசேட திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த நிதி அமைச்சகம் தீர்மானித்துள்ளது....

Read more

பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்ட முதல் பெண்!

பேராசிரியர் நிலந்தி ரேணுகா டி சில்வா களனி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இன்றைய தினம் தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது. அத்துடன்,...

Read more
Page 433 of 2228 1 432 433 434 2,228