Easy 24 News

322 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 322 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளான ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் கட்டார்...

Read more

கண்டியின் சில பகுதிகளில் நில அதிர்வு

கண்டி – தலாத்து ஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சில பகுதிகளில் ஏற்பட்ட நில அதிர்வு தொடர்பாக விசேட ஆய்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதற்கமைய இந்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்காக...

Read more

ஆற்றில் கூடமைத்து வளர்க்கப்பட்ட மீன்கள் திருட்டு!!

மீன் வளர்ப்பாளர் ஒருவரின் மீன்கள் திருடப்பட்டுள்ள சம்பவமொன்று வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது .ஓட்டமாவடியைச் சேர்ந்த ஏ.ஏ.சலீம் என்பவரின் மீன்களே இவ்வாறு திருடப்பட்டுள்ளது. நிறுவனம்...

Read more

வட்டிக்கடனால் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!!

மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் நேற்று காலை பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் தெரிய வருபதாவது - இரு வேறு இடங்களில் வட்டிக் கடனாக...

Read more

முல்லைத்தீவில் நடந்த துயரச் சம்பவம்!!

முல்லைத்தீவில் திடீரென காற்றுடன் கூடிய கடும் மழையின் காரணமாக வீதியில் மரம் முறிந்து வீழ்ந்ததால் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த துயரச் சம்பவம் நேற்று மாலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக...

Read more

இன்று சர்வதேச காணாமற்போனோர் தினம்

சர்வதேச காணாமற்போனோர் தினம் இன்றாகும். உலகின் பல நாடுகளிலும் காவற்துறையினராலோ அல்லது பாதுகாப்புப் படையினராலோ பல்வேறு காரணங்களுக்காகவும் கைது செய்யப்பட்டு காணாமற்போனோர் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும்...

Read more

உலகில் அதிக விலைக்கு விற்பனையான செம்மறியாடு!

ஸ்கொட்லாந்தில் அரியவகை செம்மறியாடு ஒன்று உலகின் மிக அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது. டெக்ஸல் வகை செம்மறியாடு ஒன்று அதன் உரிமையாளரால் சுமார் 380,500 பவுண்ஸ்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது....

Read more

அனைத்தையும் உள்ளடக்கிய இலங்கையை ஆதரிக்கவுள்ள கனடா

வளமான மற்றும் நல்லிணக்கம் என அனைத்தையும் உள்ளடக்கிய இலங்கையை ஆதரிப்பதாக கொழும்பில் உள்ள கனேடிய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தலில் பெற்ற வெற்றிக்கு வாழ்த்துக்களை தெரிவித்த...

Read more

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் நீதிப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்கான அழைப்பு

எமக்குள் உள்ள கட்சி ரீதியான வேற்றுமைகளை இந்த சமயத்தில் அகற்றி பொதுவான எமது உறவுகளை தேடும் போராட்டத்தில் கலந்து கொள்ள அனைவரும் எம்முடன் இணைந்து கொள்ள வேண்டும்...

Read more

தப்பி செல்ல முற்பட்ட சந்தேகநபர் சுட்டுக் கொலை

நவகமுவ பகுதியில், பொலிஸாரிடம் இருந்து தப்பி செல்ல முற்பட்ட சந்தேகநபர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். நேற்று இரவு, இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இந்துநில் வஜிர குமார எனும் ´இந்ர´...

Read more
Page 432 of 2228 1 431 432 433 2,228