ஹெரோயின் போதைப்பொருளுடன் தொடர்புடைய ஜீப் வண்டியொன்றில் பயணித்த “குடு ருவான்” என்ற நபரின் மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தெமடகொட சந்திக்கு அருகில் நேற்று 31 பிற்பகல்...
Read moreஇந்தியாவில் இருந்து வந்த இருவர் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாக்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை...
Read moreஎன்னை துரோகியென்று கூறிய தமிழ் தேசிய கூட்டமைப்பு (ரி.என்.ஏ) வெட்கித் தலைகுனியவேண்டும். புலிகளை அழித்ததாகக் கூறும் சரத் பொன்சேகாவை ஜனாதிபதியாக்க முயற்சி செய்தோர் கூட்டமைப்பினரே என்று தமிழர்...
Read moreசூரிய சக்தியில் இயங்கும் விமானத்தில் 5,000 அடி உயரத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்து இளைஞர் ஒருவர் புதிய சாதனை படைத்துள்ளார். சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ரஃபேல்...
Read moreஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்க தயாராகவுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ருவன் விஜேவர்தன மற்றும் அர்ஜுன ரணதுங்க ஆகியோர் தெரிவித்துள்ளனர்.இரு வேறு நிகழ்வுகளில் ஒரே கருத்தை...
Read moreஇந்நாட்டில் இடம்பெறும் குறைந்த வயது திருமணத்தைத் தடுப்பது தொடர்பாகத் தேவையான நடவடிக்கை எடுக் கக் கவனம் செலுத்தப்படுவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அமைச்சர் பதவியேற்ற...
Read moreஈழத்தின் மதிப்புக்குரிய மூத்த ஓவியர் ஆசை இராசையா (வயது 74) நேற்று மாலை 4 மணியளவில் தெல்லிப்பழை மருத்துவமனையில் காலமானார். ஈழத்து ஓவிய உலகின் அடையாளங்களுள் ஒருவரான...
Read moreவரலாற்றுப் பிரசித்தி பெற்ற தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த தேர்த்திரு விழா இன்று காலை இடம்பெறவுள்ளது. கடந்த 12 தினங்களாக இடம்பெற்று வந்த ஆலய வருடாந்த...
Read more“எமது தமிழ் சமூகம் பிறருடைய கடைகளில் வேலை செய்கின்றார்கள். ஆனால் தமிழர்களுடைய கடைகளில் ஏனைய சமூகத்தவர்கள் வேலை செய்வதைக் இந்த கிழக்கு மாகாணத்திலே காணமுடியாது. இதற்கு தமிழர்களுடைய...
Read moreஅரசியலமைப்பை மாற்றுவதால் சிறுபான்மை மக்களின் சுதந்திரமும் பாதுகாப்பும் இல்லாமல் மேலும் அடிமையான இனமாக நாம் வாழக்கூடிய நிலை ஏற்படும் இதனால் சர்வாதிகார குடும்ப ஆட்சிக்கு வழிகோலும் என,...
Read more