ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸேலேன்ஸ்கி, கௌரவ விருந்தினராக இன்று பங்குபற்றவுள்ளார். இம்மாநாட்டில் போர் விமானங்களை விரைவாக வழங்குமாறு ஜனாதிபதி ஸேலேன்ஸ்கி கோரிக்கை...
Read moreபூகம்பத்தைத் தொடர்ந்து துருக்கி துறைமுகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. பூகம்பத்தால் பெரும் பாதிப்புக்குள்ளான துருக்கியில், மத்தியதரைக் கடலில் உள்ள இஸ்கெண்டருன் துறைமுகத்தின் ஒரு பகுதியில் நேற்று முன்தினம்...
Read moreபூகம்பம் பேரழிவை ஏற்படுத்தியுள்ள துருக்கி சிரிய பகுதிகளில் வசித்துவந்த நான்கு அவுஸ்திரேலியர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட பகுதிகளில்...
Read moreபழனியில் அகற்றப்பட்ட தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகனது வேலினை மீண்டும் அதே இடத்தில் தமிழ்நாடு அரசு நிரந்தரமாக நிறுவ வேண்டும் என சீமான் வலியுறுத்தி உள்ளார். சென்னை,...
Read moreசிரியாவின் வடபகுதியில் பூகம்பத்தினால் தரைமட்டமான வீட்டின் கொன்கீறீட் இடிபாடுகளிற்குள் சிக்குப்பட்டிருந்த இருசகோதரங்கள் 36 மணித்தியாலத்தின் பின்னர் மீட்கப்பட்டுள்ளனர். சிரியாவின் ஹராம் கிராமத்தை தாக்கிய பூகம்பத்தினால் இடிபாடுகளிற்குள் சிக்குப்பட்டிருந்த...
Read moreபூகம்பத்தினால் முற்றாக அழிந்துபோயுள்ள சிரியாவின் வடபகுதியில் இடிபாடுகளிற்குள் இருந்து பிறந்து சில மணிநேரங்களேயான குழந்தையொன்றை மீட்பு பணியாளர்கள் காப்பாற்றியுள்ளனர். பேரழிவு நிகழ்ந்த சில நிமிடங்களின் பின்னர் குழந்தையை...
Read moreதுருக்கியில் ஏற்பட்ட பாரிய பூகம்பத்தையடுத்து, சிரியாவிலுள்ள சிறைச்சாலையில் கைதிகள் கலகங்களில் ஈடுபட்டதுடன், 20 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். சிரியாவின் வடமேற்குப் பிராந்தியத்தில், துருக்கி எல்லையிலுள்ள ரஜோ நகருக்கு...
Read moreஅமெரிக்காவினால் சுட்டுவீழ்த்தப்பட்ட சீனாவின் பலூன் சுமார் 200 அடி (60 மீற்றர்) உயரமானது எனவும் ஒரு விமானத்தின் எடை அளவு பொருட்களை சுமந்து செல்லக்கூடியது எனவும் அமெரிக்க...
Read moreதுருக்கி சிரியாவில் பூகம்பத்தினால் 23 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் மதிப்பிட்டுள்ளது. ஒரு மில்லியன் சிறுவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என உலக சுகாதார ஸ்தாபனத்தின்...
Read moreபூகம்ப இடிபாடுகளிற்கு இடையில் சிக்குண்டு;ள்ள மக்கள் குரல் செய்திகளை அனுப்புகின்றனர் என துருக்கியை தளமாக கொண்ட பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார். மக்கள் இன்னமும் இடிபாடுகளிற்குள் உள்ளனர் அவர்களிற்கு உதவி...
Read more