Easy 24 News

இரண்டாவது தடவையாகவும் இன்று ஏற்பட்ட நில நடுக்கம்

கண்டி மாவட்டத்தின் சில இடங்களில் இரண்டாவது தடவையாகவும் இன்று ஏற்பட்ட நில நடுக்கம் குறித்து புவிசரிதவியல் ஆய்வுமற்றும் சுரங்க பணியகம் விளக்கம் அளித்துள்ளது. விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள...

Read more

23,000 ஹெக்டேயர் காட்டுப் பகுதியை சிங்கராஜ வனத்துடன் இணைப்பதற்கு தீர்மானம்!

சிங்கராஜ வனத்தை சுற்றியுள்ள 23,000 ஹெக்டேயர் காட்டுப் பகுதியை சிங்கராஜ வனத்துடன் இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. வனப் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் W.A.C. வேரகொட இதனைத் தெரிவித்துள்ளார்....

Read more

காலநிலை மாற்றத்தினால் யாழில் எந்தவித பாதிப்பும் இல்லை !

யாழ் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்திற்குள் ஏற்பட்ட அசாதாரண காலநிலையினால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர்...

Read more

பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான திகதி அறிவிப்பு

ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் ஆரம்பமாகவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சபை, இந்தத்...

Read more

கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க விழிப்பூட்டும் சுவரொட்டிகள்!

பாடசாலைகளுக்கு வருகை தரும் மாணவர் சமூகம் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற்றுக் கொள்ள கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் அடங்கிய சுவரொட்டிகள் பாடசாலைகளில் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன. கல்வி அமைச்சு,...

Read more

20ம் திருத்தச் சட்டமூல வரைவிற்கு அமைச்சரவை அனுமதி!!

20 ஆம் திருத்தச் சட்டமூல வரைவிற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 19ம் திருத்தச் சட்டத்தை நீக்கி 20ம் திருத்தச்சட்டத்தை கொண்டு வர ஏற்கனவே அமைச்சரவை அனுமதியளித்திருந்தது....

Read more

அரசியல் பழிவாங்கல்கள் குறித்து ஆராயும் குழுவின் முதற்கட்ட அறிக்கை

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் குழுவின் முதற்கட்ட அறிக்கை இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவின் உறுப்பினர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று...

Read more

வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஐவர்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஐவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட ஐவரில் மூவர் இந்தியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள்...

Read more

வடக்கின் ஆட்சியை புலிகளுக்கு கொடுக்கவே மகிந்த விரும்பினார் ; எரிக் சொல்ஹெய்ம்

தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கில் ஆட்சி செய்வதை அனுமதிப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தயாராக இருந்தார் என நோர்வேயின் முன்னாள் விசேட சமாதான பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம்...

Read more

எதிர்வரும் 17ஆம் திகதி முதல் டிஜிட்டல் மயப்படும் கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையை எதிர்வரும் 17ஆம் திகதி முதல் டிஜிட்டல் மயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைய இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இலங்கைப்...

Read more
Page 427 of 2228 1 426 427 428 2,228