தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளராக இருந்த சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையில் இருந்து சட்டத்தரணி வி.மணிவண்ணன்...
Read moreயாழ்ப்பாணம், அச்சுவேலி கைத்தொழில் பேட்டையின் முன்னேற்றம் குறித்து யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு சபையின் குழு கள விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. கடந்த 4ஆம் திகதி யாழ்....
Read moreதமிழீழ விடுதலை இயக்கம் ரெலோவின் ஸ்தாபகர்களில் ஒருவரான குட்டிமணியின் பாரியார் இராசரூபராணி காலமாகியுள்ளார். இந்நிலையில், இந்த துயரச் செய்தி அறிந்து தாம் வேதனையடைகின்றோம் என ரெலோ தெரிவித்துள்ளது....
Read moreகுளியாப்பிட்டிய சிறைக்கூடத்திலிருந்து 4 கைதிகள் தப்பிச்சென்றுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. போதைப்பொருளுக்கு அடிமையானவர்களே இவ்வாறு தப்பியோடியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் நிர்வாக ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார். நேற்றிரவு...
Read moreகிழக்கு கடற்பரப்பில் தீவிபத்துக்குள்ளான MT New Diamond கப்பல் 40 கடல்மைல் தொலைவுக்கு அப்பால் இழுத்து செல்லப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகளுக்காக இந்திய கடற்படை உறுப்பினர்கள்...
Read moreஇந்தியப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மயக்க நிலையிலிருந்து மீண்டதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில், இன்று தனது திருமணநாளை மனைவியுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த நிகழ்வு...
Read moreகதிர்காமம்- கிரிவெகர ரஜமஹா விகாரையில் தாதுகோபுர வழிபாட்டில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஈடுபட்டார். நேற்று ருஹூணு மாகம்பத்துவையின் தலைமை சங்கநாயக்கர், கதிர்காமம் சாஷனாரக்ஷக சபையின் தலைவர், கிரிவெகர...
Read moreஉயிரைப் பணயம் வைத்து நியூ டயமன்ட் கப்பலில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு பாடுபட்ட அனைவருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ருவிற்றர்...
Read moreஇலங்கையில் இனநல்லுறவையும், சமூகங்களிற்கிடையில் ஒற்றுமையையும் வலியுறுத்தி நடைபயணம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. காலியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட குறித்த நடையணம் யாழ்பாணத்தை சென்றடைந்து மீண்டும் அங்கிருந்து காலி நோக்கி குறித்த...
Read moreவவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமோட்டை பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடத்தி செல்லப்பட்ட முதிரை மரக்குற்றிகளை பூவரசங்குளம் விசேட அதிரடிபடையினர் மீட்டுள்ளனர். பாலமோட்டை பகுதியில் முதிரைமரங்கள் கடத்தப்படவுள்ளதாக...
Read more