Easy 24 News

மன்னாரில் 1379 கிலோ மஞ்சள் கட்டிகளுடன் ஒருவர் கைது

மன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று  மாலை மன்னார் சாந்திபுரம் பிரதான வீதியில் வைத்து ஒரு தொகுதி மஞ்சள் கட்டிகளுடன் மன்னார் பகுதியை...

Read more

எதிர்கட்சி நீதிமன்றம் செல்வதால் அரசாங்கம கவலையடையவில்லை- பீரிஸ்

20வது திருத்தம் சர்வாதிகாரத்துக்கு வழிவகுக்கும் என்ற விமர்சனம் காணப்படுகின்ற போதிலும் அரசாங்கம் வரவுசெலவுதிட்டத்துக்கு முன்னதாக அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் என அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 20வது திருத்தத்தின்...

Read more

மக்களுக்கு மற்றுமோர் மகிழ்ச்சியான செய்தி

இலங்கை வங்கி கடன்களை நூற்றுக்கு 7 வீதம் வரை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலினால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரம் வழமைக்கு...

Read more

மட்டக்களப்பில் இன்று மின்தடை

மட்டக்களப்பில் பராமரிப்பு மற்றும் திருத்த வேலை காரணமாக இன்று காலை 08.30 மணிமுதல் மாலை 05.00 மணி வரை மின்சாரம் தடைப்படவுள்ளதாக மட்டக்களப்பு பிரதேச மின் பொறியிலாளர்...

Read more

16 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியவருக்கு விளக்க மறியல்

திருகோணமலை தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதினாறு வயதுடைய சிறுமியொருவரை அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சந்தேக நபர் ஒருவரை இம்மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில்...

Read more

நகை ,பணம் என்பவற்றை திருடுவதற்காக 8 வயோதிபர்களை திருமணம் செய்த பெண்

இந்தியாவில் 10 வருடங்களில் 8 வயோதிபர்களை திருமணம் செய்து, அவர்களின் பணம், மற்றும் மற்றும் சொத்துகளை திருடித் தப்பிச் சென்ற பெண் ஒருவரைத் தேடி பொலிஸார் விசாரணைகளை...

Read more

கொடுத்த கடனை மீளக் கேட்டவர் மீது தாக்குதல்!

கடனாக வழங்கிய பணத்தொகையை கேட்ட நபர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவமொன்று நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நபர் ஒருவர் மற்றொருவருக்கு கடனாக கொடுத்த...

Read more

அனைத்துப் பாடசாலைகளிலும் முகக்கவசம் முக்கியம் !

இன்று தொடக்கம் அனைத்துப் பாடசாலைகளினதும் கற்றல் செயற்பாடுகள் வழமை போல் ஆரம்பமாகின்றன. இந்நிலையில், அனைத்து மாணவர்களும் முகக் கவசம் அணிவதும், அவர்களுக்கு வழிகாட்டப்பட்ட சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுவதை...

Read more

ஆசிரியர்களின் கொடுப்பனவுகளை அதிகரிக்க அரசாங்கம் கவனம்

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்....

Read more

ஜூலியன் அசாஞ் தொடர்ந்த வழக்கு விசாரணை மீண்டும் லண்டன் நீதிமன்றில் ஆரம்பம்

விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாஞ் (Julian Assange), அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்துத் தொடர்ந்த வழக்கு மீண்டும் லண்டன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. கொரோனா நெருக்கடி காரணமாக...

Read more
Page 419 of 2228 1 418 419 420 2,228