நாட்டில் பல பகுதிகளில் 150 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதனையடுத்து, பலத்த மழை வீழ்ச்சிக்கான சிவப்பு அறிவித்தல்...
Read moreமக்களின் வாக்குகளால் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக பிரேமலால் ஜயசேகர தெரிவாகியுள்ளார் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ள சகல உரிமையும் அவருக்கும் உள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா...
Read moreவவுனியா – ஓமந்தை நொச்சிமோட்டை பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி மூன்று வயது குழந்தை உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர். நொச்சிமோட்டை பகுதியில் அமைந்துள்ள காணியில் சுத்தம் செய்யும்...
Read moreஅம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாண்டிருப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியில் நேற்று இரவு பயணித்த...
Read moreஎதிர்வரும் 20 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் கால எல்லை மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்தில்...
Read more700 ரூபா என்ற சந்தை பெறுமதியிலான 6 மரக்கறிகள் அடங்கிய பொதியை, 350 ரூபாவுக்கு நிவாரண விலையில் வழங்குவதற்கு விவசாய அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கரட், உருளைக்கிழங்கு,...
Read moreஇலங்கையில் முட்டையின் விலை மேலும் குறைக்கப்படாத பட்சத்தில் பேக்கரி உற்பத்திகளின் விலைகளை அதிகரிக்க வேண்டியேற்படும் என பேக்கரி உற்பத்தியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் போதிய முட்டை உற்பத்தி...
Read moreவிளையாட்டுத் துறையில் சாதனை படைத்த இளைஞர் யுவதிகளுக்கான வர்ண விருது வழங்கும் விழா அம்பாறை ஹார்டி தொழினுட்பக் கல்லூரியில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்களன்று 14.09.2020 இவ்விழா...
Read moreஇலங்கையில் அரசு பல்கலைக்கழகங்களில் மருத்துவ பீடங்களில் அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 350ஆக அதிகரிக்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது. கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எஸ். எல். பீரிஸ்...
Read moreமட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் சட்டவிரோதமான உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் ஒருவரை நேற்று மாலை கைது செய்துள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தவல் ஒன்றிற்கமைய சம்பவதினமான...
Read more