Easy 24 News

விக்னேஸ்வரனின் கருத்து ஒட்டுமொத்த தமிழர்களின் கருத்தல்ல- சரத் வீரசேகர

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிடும் கருத்துக்களை இலங்கை வாழ் தமிழ் மக்களின் கருத்தாக ஏற்றுக்கொள்ள முடியாது என இராஜாங்க அமைச்சர் சரத்...

Read more

வன்னி மக்களுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்!

இலங்கையில் செயற்படும் ஒரே ஒரு 24 மணி நேர தமிழ் மொழி மூல பொலிஸ் அவசர சேவை இயங்கி கொண்டிருப்பதாகவும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்புக்களை...

Read more

ஆறுமுகன் தொண்டமான் மக்களை எந்தக் காலத்திலும் கைவிடாது சேவை செய்தவர் – சுமந்திரன்!

ஆறுமுகன் தொண்டமான் மக்களை எந்தக் காலத்திலும் கைவிடாது சேவை செய்தவர் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் முன்வைக்கப்பட்ட...

Read more

நல்லூர் பிரதேச சபைக்கு சட்ட உதவி வழங்க தயார் – வி.மணிவண்ணன்

மருத்துவக்கழிவுகளை கிடங்கு வெட்டி புதைப்பதற்கு எதிராக, நல்லூர் பிரதேச சபை வழக்கு தொடர தீர்மானித்தால் சட்ட உதவிகளை வழங்க தயாராக உள்ளேன் என தமிழ் தேசிய மக்கள்...

Read more

மட்டு.செயலக கணக்காய்வு முகாமைத்துவ குழு கூட்டம்

மட்டக்களப்பு மாவட்ட செயலக கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய கலாமதி பத்மராஜா தலைமையில் அரச...

Read more

பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீனை தடை செய்ய நடவடிக்கை

நாட்டில் எதிர்காலத்தில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீனை தடை செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். பொலித்தீன் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களை இன்று (வெள்ளிக்கிழமை)...

Read more

விதிமுறைகளை மீறிய 28 சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை

போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 28சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் போக்குவரத்து பொறுப்பதிகாரி காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். வவுனியா- குருமன்காடு பகுதியில்  மேற்கொண்ட திடீர் சோதனை...

Read more

20வது திருத்தத்தை மறு ஆய்வுக்கு உட்படுத்துமாறு கோரிக்கை

உத்தேச 20வது திருத்தத்தை மறு ஆய்வுக்கு உட்படுத்துமாறு தேசிய அமைப்புகளின் சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனிநாட்டுக்கு ஆதரவு தெரிவிப்பதை தடுப்பதற்காக அரசமைப்பின் 53பிரிவினை தொடர்ந்தும்...

Read more

வடபகுதி கடலில் பாதுகாப்பை அதிகரிக்க திட்டம்

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடித்தலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக இலங்கை வடபகுதி கடற்பரப்பில் பாதுகாப்பை தீவிரப்படுத்த தீர்மானித்துள்ளது. தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ்நிர்மலநாதன் நாடாளுமன்றத்தில்...

Read more

அதிகளவுகாணாமல் ஆக்கப்பட்டோர் உள்ளநாடு இலங்கை ; கனடா எம்.பி

“காணாமல் ஆக்கப்பட்டவர்களை அதிகளவுக்குக் கொண்டுள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கை உள்ளது. இங்கு 1980 க்குப் பின்னர் சுமார் ஒரு இலட்சம் பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்” என கனடாவின்...

Read more
Page 416 of 2228 1 415 416 417 2,228