நூர் இனாயத் கான் அல்லது பக்கீர் என அழைக்கப்படும் இந்த பெண் துணிச்சலுக்கு பெயர்போன வரலாற்று நாயகி . ஜனவரி 1 ஆம் திகதி 1914 ஆண்டு...
Read moreபூஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முக்கிய குற்றவாளிகள் சிலர் ஆரம்பித்த உண்ணாவிரத போராட்டம் தொடர்கின்றது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளான ´பொடி லெசி´, ´வெலே சுதா´ மற்றும் ´கஞ்ஜிபானி இம்ரான்´...
Read moreசப்புகஸ்கந்த பகுதியில் தந்தை கூறிய ஆயுதம் ஒன்றினால் தாக்கியதில் மகன் பலியான சம்பவம் பதிவாகியுள்ளது. சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் தந்தை மற்றும் மகன் ஆகியோர் போதையில் இருந்ததாக...
Read moreசமூக வலைத்தளங்களில் பெண்களிடம் நாகரீகமற்ற முறையில் நடந்துகொள்ளும் கிராம சேவகர் ஒருவருக்கு பிரதேச செயலக அதிகாரி துணைபோவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது . வவுனியா மருதமடு கிராம உத்தியோகத்தர்...
Read moreஉர மானியம் வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளது. இதன் கீழ் பெரும்போகத்தில் நெற் செய்கையாளர்கள் ஒன்பது இலட்சம் பேருக்கும் வேறு பயிர்ச்செய்கையில் ஈடுபடும் 12 இலட்சம்...
Read moreசம்பளப் பிரச்சினை மட்டுமன்றி மலையக மக்களின் சகல உரிமைகளும் பெற்று சுதந்திரமாக வாழக்கூடிய நிலை உருவாக்கப்பட வேண்டுமென்றும் அனைத்து சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிட்டும் போதுதான்...
Read moreஇலங்கையின் புதிய அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தில் காணப்படும் பிரச்சினைகள் காரணமாக 20 ஆவது திருத்தம் தொடர்பிலான புதிய வர்த்தமானி அறிவித்தலை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர...
Read moreஈரானிய மல்யுத்த வீரர் நவிட் அஃப்காரி, பாதுகாப்பு காவலரைக் குத்திக் கொலை செய்த வழக்கின் தீர்ப்புக்கமைய தூக்கிலிடப்பட்டார். நவிட் அஃப்காரிக்கான மரண தண்டனை சனிக்கிழமை காலை ஷிராஸில்...
Read more20ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து ஆராய்வதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, குழுவொன்றை நியமித்துள்ளார். நாடாளுமன்ற பிரதிநிதிகளே குறித்த குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவை...
Read moreதமிழீழ விடுதலைப் புலிகளின் போராளியான திலீபன், நோய் காரணமாகவே உயிரிழந்தார் என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார். பூசா சிறைச்சாலையில் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டள்ள சிறைக்கைதிகள் தொடர்பாக...
Read more