Easy 24 News

நியூ டயமன்ட் கப்பல் தொடர்பான அறிக்கை இன்று சமர்ப்பிப்பு

இலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான எம்.டி நியூ டயமன்ட் கப்பலின் தலைவர் மற்றும் குழு உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட அறிக்கை இன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து, அடுத்தக்கட்ட...

Read more

அரசாங்கத்தின் எதிர்கால பயணத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி கோரிக்கை

அரசாங்கத்தின் எதிர்கால பயணத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நிபுணர்கள் அமைப்பிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசியல் அதிகாரங்களில் தலையிட வேண்டிய...

Read more

அரச காணிகளை பயன்படுத்தும் சட்டம் ;புதிய வர்த்தமானி

அரசாங்க காணிகளை பயன்படுத்துவதற்கு சட்டபூர்வமான ஆவணங்களை வழங்குவது தொடர்பாக காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் விசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளது. எவ்வித ஆவணங்களும் இன்றி அரசாங்க காணிகளில் தங்கியுள்ள...

Read more

மூன்றுவாகனங்கள் மோதி வித்து பொலிஸ் உத்தியோகத்தர் பலி

நிட்டம்புவ-ஹொரகொல்ல பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபததில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்துள்ளார். கடமைகள் நிறைவடைந்தவுடள் இவர்கள் இருவரும் வீடுகளை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த...

Read more

சாய்ந்தமருதில் வாடி தீக்கிரை- கருவாடுகள் எரிந்து நாசம்

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாய்ந்தமருது -15 கடற்கரை வீதியில் பெண்கள் சந்தைக்கு அருகில் அமைந்துள்ள எஸ்.எம். அலிகான் என்பவருக்கு சொந்தமான மீன் மற்றும் கருவாடு விற்பனை நிலையம்...

Read more

பல்கலை வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாதம் வெளியீடு

இலங்கையில் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகளை எதிர்வரும் மாதம் வெளியிடுவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு உயர்தரப்பரீட்சை பெறுபேறுக்கமைய பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள்...

Read more

கொரோனா பாதுகாப்பிற்கு உலக வங்கி 56 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி

கொரோனா தாக்கங்களைத் தணிப்பதற்கு உலக வங்கி இலங்கைக்கு 56 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கி உதவுவதாக அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை 12.09.2020 வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில்...

Read more

துவிச்சக்கர வண்டி விபத்தில் 15 வயது மாணவன் பலி

நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் 15 வயது மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவமானது வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ்...

Read more

மட்டக்களப்பில் 67,932 ஹெக்டேயர் வயல் நிலங்களுக்கு மானிய உரம்!!

இம்முறை பெரும்போக நெற் செய்கையின்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் 67932 ஹெக்டேயர் வயல் நிலங்களுக்கு மானிய உரம் கிடைக்க சிபார்சு செய்யப்பட்டுள்ளதாக தேசிய உரச் செயலக மாவட்ட உதவிப்...

Read more

வாகன திருத்தப்பணி அவசர உதவியாளர் தொகுதியை அரசு உருவாக்க வேண்டும் ; யு.எல்.என். ஹுதா

நெடுஞ்சாலைகளில் நீண்ட தூரம் பயணிக்கும் வாகனங்கள் திடீரென பழுதாவதினால் திருத்தப்பணி செய்ய முடியாமல் பயணிகளும், வாகன சாரதிகளும் மிகப்பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள். இந்த அசௌகரியங்களை போக்கும்...

Read more
Page 412 of 2228 1 411 412 413 2,228