தடையையும் மீறி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினார் என்ற குற்றச்சாட்டில் நேற்றுக்காலை கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று யாழ். நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார்...
Read moreடிசம்பர் மாதமாகும் போது செயற்குழுவின் நம்பிக்கையை வென்றால் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்க தயார் என கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். கட்சி...
Read moreதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், இலங்கைக்கான கனேடிய தூதுவர் டேவிட் மெக்கின்னன் இடம் மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்....
Read moreஇலங்கையின் தேயிலை – இறப்பர் தொழிற்துறையில் பெருந்தோட்டம் – சிறுதோட்டம் என்ற பேதப்படுத்தலானது வம்சாவளி அடிப்படையில் இடம்பெற்றுள்ளதாக இலங்கைப் பாராளுமன்றில் குரல் கொடுத்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...
Read moreகொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் சிறந்த செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்திய நாடுகளில் இலங்கையும் முன்னிலை வகிப்பதால் உலக நாடுகளின் தலைவர்களும் இதற்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்கள். நாட்டின் பொருளாதார...
Read moreஅரச பொறிமுறைக்கு அவசியமான உடனடி முடிவுகளை எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கவேண்டும். அதற்கமையவே 20ஆவது திருத்தம் தயாரிக்கப்பட்டுள்ளது.”என அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:-...
Read moreஅரசமைப்பின் 20ஆவது திருத்தத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் கடுமையாக எதிர்த்துள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 45ஆவது அமர்வில் நேற்று...
Read moreஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக 2021ஆம் ஆண்டு ஜனவரி வரை ரணில் விக்கிரமசிங்க நீடிப்பார் என்று கட்சி அறிவித்துள்ளது. கட்சியை மீள அமைக்கும் நடவடிக்கைகள் அடுத்த சில...
Read moreதமிழர்களுக்கான நிலையான தீர்வு ஒன்றை பெற்றுக்கொள்ளும் வகையில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை வடக்கு மற்றும்கிழக்கு மாகாணங்களில் நடத்த வேண்டும் என அடுத்த வருடம் மார்ச் மாதம் இடம்பெறும்...
Read moreமுன்னாள் அமைச்சர்களும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களுமான ரிஷாத் பதியுதீன் மற்றும் எம்.எச்.ஏ. ஹலீம், ஆகியோர், உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி...
Read more