Easy 24 News

பிரபாகரன் உயிருடன் இருந்தால் மிக்க மகிழ்ச்சி | முத்தரசன்

பிரபாகரன் உயிருடன் இருந்தால் இந்திய கம்யூனிஸ்டு கட்சி இரட்டிப்பு மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறது என கூறியுள்ளார். ஈரோடு, ஈரோட்டில் இன்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன்...

Read more

4 ஆவது பறக்கும்பொருளை அமெரிக்கா சுட்டுவீழ்த்தியது

அடையாளம் காணப்படாத நான்காவது பறக்கும் பொருளொன்றை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியுள்ளது. கனேடிய எல்லைக்கு அருகிலுள்ள, மிச்சிகன் மாநிலத்தின் ஹுரோன் எரிக்கு அருகில் இந்த பறக்கும் பொருள் ஞாயிற்றுக்கிழமை...

Read more

துருக்கி மற்றும் சிரியாவில் பூகம்பம் ; உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தை கடந்தது

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பூகம்பத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தை கடந்துள்ளது. துருக்கி மற்றும் சிரியாவை நிலைகுலைய செய்த அதிபயங்கர பூகம்பம் ஏற்பட்டு இன்றுடன் ஒரு...

Read more

துருக்கி – சிரியா பூகம்பம் | உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24 ஆயிரத்தை கடந்தது

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பூகம்பத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆயிரத்தை கடந்துள்ளது. துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லையில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த...

Read more

இந்தியாவின் ஆடை தொழில்நுட்ப ஏற்றுமதி 28.4 வீதமாக அதிகரிப்பு

இந்தியாவின் 207 ஆடை தொழில்நுட்ப பொருட்களின் ஏற்றுமதி 2020-21ஆம் ஆண்டில் 2.21 பில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து 2021-22ஆம் ஆண்டில் 2.85 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது. இது 28.4...

Read more

விண்வெளித்துறையில் திருத்தப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கை அனுமதிக்கான செயல்பாட்டில் உள்ளது | இந்திய மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங்

அரசு சாரா நிறுவனங்களில் வெளிநாட்டு முதலீட்டை எளிதாக்குவதற்காக விண்வெளித் துறையில் திருத்தப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கை மற்றும் ஒரு தேசிய விண்வெளிக் கொள்கை இந்திய அரசின்...

Read more

துருக்கி பூகம்பம் | அவுஸ்திரேலிய பிரஜைகள் மூவர் பலி

துருக்கி சிரியாவில் பேரவலத்தை ஏற்படுத்தியுள்ள பூகம்பத்தில் மூன்று அவுஸ்திரேலிய பிரஜைகள் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஆண் மற்றும் பெண் ஒருவரின் சடலங்களை உறவினர்கள்...

Read more

பூகம்பம் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 20,000

துருக்கி சிரியாவில் பூகம்பங்களினால் உயிரிழந்தோர் தொகை இருபதினாயிரமாக அதிகரித்துள்ளது. பேரழிவின் அளவு முழுமையாக இன்னமும் தெரியவில்லை என ஐநா தெரிவித்துள்ள நிலையிலேயே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இருபதினாயிரத்திற்கும் அதிகமாக...

Read more

பூகம்ப இடிபாடுகளிற்குள் பிறந்த பெண் குழந்தையை தத்தெடுப்பதற்கு ஆயிரக்கணக்கானவர்கள் விருப்பம்

பூகம்பத்தினால் பாதிக்கப்பட்ட சிரியாவின் வடமேற்கு பகுதியில் பூகம்ப இடிபாடுகளிற்குள் பிறந்த பெண்குழந்தையை தத்தெடுப்பதற்கு ஆயிரக்கணக்கானவர்கள் முன்வந்துள்ளனர். அயா என அழைக்கப்படும் (அராபிய மொழியில் அதிசயம்) இந்த குழந்தையை...

Read more

இந்தோனேசியாவில் பூகம்பம் | 4 பேர் பலி

இந்தோனேசியாவின் கிழக்கு பிராந்தியமான பப்புவாவில் நேற்று பூகம்பம் ஏற்பட்டது. ஜெயபுரா நகருக்கு தென்மேற்கே கடலுக்கடியில் 22 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த பூகம்பம் ரிச்டர்...

Read more
Page 41 of 2228 1 40 41 42 2,228