Easy 24 News

20வது குறித்த ஐ.நாவின் கருத்துக்கள் தேவையற்றவை!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் இலங்கை குறித்து வெளியிட்டுள்ள கருத்துக்களுக்குக் கண்டனம் வெளியிட்டுள்ள அரசு, அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்த ஆணையாளரின்...

Read more

ஜனாதிபதி பாடசாலை அதிபர்களுக்கு பிறப்பித்துள்ள உத்தரவு

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் எனது பெயரையோ அல்லது பிரதமர் மற்றும் அமைச்சர்கள் ,நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை பயன்படுத்தி பாடசாலைகளில் மாணவர்களை இணைத்துக்கொள்ள வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய...

Read more

கிராமங்களில் 100,000 கிலோமீற்றர் வீதி புனரமைப்பை 2024க்குள் நிறைவு செய்ய ஜனாதிபதி உத்தரவு!!

கிராமங்களில் 100,000 கிலோமீற்றர் வீதி புனரமைப்பை 2024க்குள் நிறைவு செய்ய ஜனாதிபதி உத்தரவு இலங்கையில் கிராம மட்டத்தில் ஒரு இலட்சம் கிலோமீற்றர் பாதையை புனரமைப்பு செய்யும் நடவடிக்கைகளை...

Read more

சகவாழ்வைக் கட்டியெழுப்பும் திட்டம்பற்றி மட்டக்களப்பில் ஆராய்வு!!

சகவாழ்வைக் கட்டியெழுப்ப செயற்திறனான பங்களிப்பைச் செலுத்துதல் திட்டம்பற்றி ஆராய்ந்து முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்கும் கலந்துரையாடல் தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவையால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதன் மாவட்ட...

Read more

கைக்குழந்தையுடன் இளம் பெண் செய்த பாதக செயல்!!

சென்னையை அடுத்துள்ள புழல் கன்னடபாளையம் ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (வயது 25). இவர் புழலில் இருக்கும் லாரி புக்கிங் அலுவலகத்தில் வேலைசெய்து வருகிறார்....

Read more

70 வீத மின்சாரத்தை மீள்பிறப்பாக்கல் சக்தி வள மூலங்களின் மூலம் பெற முடிவு

இலங்கை 2030 ஆம் ஆண்டாகும்போது நாட்டின் மொத்த மின்சாரத் தேவையின் 70 வீதத்தை மீள்பிறப்பாக்கல் சக்தி வள மூலங்களின் மூலம் உற்பத்தி செய்வதற்கு திட்டமிடப்பட வேண்டுமென ஜனாதிபதி...

Read more

லொஸ்லியாவின் தற்போதைய சொத்துமதிப்பு

இந்திய தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 3 மூலம், ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் லாஸ்லியா. முதலில் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன்பின் பிக்பாஸில் போட்டியாளராக...

Read more

ஜனநாயக மறுப்புச் செயற்பாடுகளுக்கு எதிராக ஒன்றிணைய கூட்டமைப்பு அழைப்பு

வடக்கு-கிழக்கு மாகாணங்களில் புதிய அரசின் ஜனநாயக மறுப்புச் செயற்பாடுகளுக்கு எதிராக ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை தமிழ்த்...

Read more

நிலந்த தொலைபேசியில் பேசியது என்ன? வெளியான புதிய தகவல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கும், அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவுக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி...

Read more
Page 409 of 2228 1 408 409 410 2,228