Easy 24 News

கூட்டமைப்பின் புதிய பேச்சாளர் தெரிவு வியாழக்கிழமை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதிய பேச்சாளர் தெரிவு இன்று இடம்பெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று பாராளுமன்றத்துக்கு வராததால் பாராளுமன்றக் குழு...

Read more

வானில் இருந்து விழுந்த மர்ம வலை!

சிலாபம் – ஆதாஹாநாகார பிரதேசத்தில் வானில் இருந்து மர்மமான மீன் வலை ஒன்று விழுந்துள்ளது. சிலாபம் நகர சபையின் தலைவர் துஷான் அபேசேகர இதனை தெரிவித்துள்ளார். இந்த...

Read more

சேனைகுடியிருப்பில் நெசவு உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு

பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களில் மிக குறைந்த வருமானம் பெறும் பெண்களின் வாழ்வாதரத்தை உயர்த்தும் பணியில் கல்முனை SERVO அமைப்பு ஈடுபட்டு வருகிறது. இதன் அடிப்படையில் கல்முனை...

Read more

பத்து வயது மாணவி பாலியல் துஷ்பிரயோகம்!- குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறை

திருகோணமலை டொக்கியாட் கடற்படைத் தளத்தில் உள்ள திஸ்ஸ சிங்கள வித்தியாலயத்தில் சிங்கள மொழி மூலம் கல்வி கற்ற பத்து வயது நிரம்பிய மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த...

Read more

இன்று முதற்தடவையாக கூடுகின்றது கோப் குழு

இலங்கையின் 9 ஆவது பாராளுமன்றத்தில் பொது முயற்சியாண்மைக்கான நிலையியல் குழு எனப்படும் கோப் குழு இன்று முதற்தடவையாக கூடவுள்ளது. இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கோப் குழு...

Read more

நாகர்கோவில் பாடசாலை சிறார்களின் படுகொலை நினைவுநாள்

1995 செப்டெம்பர் 22 ஆம் திகதி யாழ்ப்பாணம், நாகர்கோவில் மத்திய பாடசாலையில் இலங்கை விமானப் படையினரின் குண்டுவீச்சில் 39 மாணவர்கள் உயிரிழந்தனர். ஆனால் இலங்கை அரசு இந்த...

Read more

அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ குறுஞ்செய்தி சேவை மீண்டும் இன்று ஆரம்பம்

அரசாங்க தகவல் திணைக்களத்துக்கு உட்பட்டதாக செயற்படும் அரசாங்க உத்தியோகபூர்வ குறுஞ்செய்தி சேவையை (Official SMS News Alerts) பொது மக்களுக்கு மிக இலகுவான வகையில் நம்பிக்கை மற்றும்...

Read more

20ஆவது திருத்த சட்டமூல வரைவு- அரசாங்கத்தின் திட்டம் நிறைவேறுமா?

அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூல வரைவு நீதியமைச்சரான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியினால் இன்று நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி, உத்தேச...

Read more

கஞ்சாவினை வைத்துக்கொண்டு நடமாடிய இளைஞர் கைது!

வீதியோரமாக கஞ்சாவினை வைத்துக்கொண்டு நடமாடிய இளைஞர் ஒருவரை அதிரடிப்படையினர் நேற்று கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் மத்திய முகாம் பொலிஸ் எல்லைக்குட்பட்ட 11 ஆம் கொலனி பகுதியில்...

Read more

முதல் முறையாக பெண் பொலிஸ் அதிகாரி உப பொலிஸ்மா அதிபர் பதவிக்கு நியமிப்பு!!

பொலிஸ் திணைக்களத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தைச் சேர்ந்த பொலிஸ் அத்தியட்சகர் பிம்சானி ஜாசிங்கராச்சியை இலங்கை பொலிஸ் துறை வரலாற்றில் முதன் முறையாக உப பொலிஸ்மா அதிபராக...

Read more
Page 403 of 2228 1 402 403 404 2,228