2020ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை 2020 எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி தொடக்கம் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்...
Read moreஇலங்கை அரசாங்கத்தால் கடந்த 10 ஆம் திகதி வெளியிட்ட 2192/36 இலக்க வர்த்தமானி அறிவித்தல் நேற்றைய தினம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வித உறுதிப்பத்திர ஆவணங்களும் இன்றி,...
Read moreதேசிய மற்றும் மாகாண மட்ட பாடசாலைகளுக்கு TAB உபகரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. கடந்த அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட இந்த திட்டத்தின் அடிப்படையில்...
Read more“இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தில் பாரப்படுத்த வேண்டும். இலங்கைக்கான சிறப்பு அறிக்கையாளரை நியமித்து, அவர் இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை பதிவுசெய்து உலகிற்கு அறிவிக்க...
Read moreஅம்பாறை சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளோக் ஜே கிழக்கு -3 பிரிவிலுள்ள கைவிடப்பட்ட காணி ஒன்றில் நிலத்தில் மறைத்துவைக்கப்பட்ட நிலையில் இங்கிலாந்து தயாரிப்பு துப்பாக்கி ஒன்றை நேற்று...
Read moreமுன்மொழியப்பட்ட அரசியலமைப்பின் 20வது திருத்த வரைபிற்கு எதிராக சட்டத்தரணி இந்திக்க கால்லகே உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 20வது திருத்தத்தை வாக்கெடுப்பு இல்லாமல் நிறைவேற்ற முடியாது...
Read moreயாழ் இளவாலை வடக்கில் தோட்டக் காணி ஒன்றை உழவு செய்யும் போது, நிலத்துக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருள்கள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த வெடிபொருள்கள்நேற்று கண்டறியப்பட்டுள்ளன என்றும் அவை...
Read moreகிளிநொச்சி நகரத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள லங்கா சதொச வர்த்தகக் கட்டடம் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளது என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், கரைச்சி...
Read moreகொழும்பில் கடந்த வாரம் முதல் அமுலாகியுள்ள வீதி ஒழுங்கு சட்டத்தில் இன்று புதன்கிழமையிலிருந்து மாற்றம் செய்யப்படவுள்ளது. இதன்படி பிரதான வீதிகளில் இடப்பக்க முதலாவது ஒழுங்கையில் பயணிகள் பஸ்கள்,...
Read moreமலையகத்துக்கான பல்கலைக்கழகம் தொடர்பில் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸிற்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்களுக்குமிடையில் முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. கல்வி அமைச்சில் நேற்று இந்த கலந்துரையாடல்...
Read more