Easy 24 News

அரசியல் நோக்கத்திற்காக 13 ஐ பயன்படுத்தி குழப்பம் விளைவிக்கின்றனர்

13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக ஒவ்வொருவரும் தங்களது அரசியல் தேவைகளுக்காக பல்வேறு கருத்துக்களை முன்வைத்து குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்று குற்றஞ்சாட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,...

Read more

திலீபன் நினைவேந்தல்; இன்றைய நீதிமன்றத் தீர்ப்பின் பின்னர் அடுத்த கட்டம்

திலீபன் நினைவேந்தல் தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டளை இன்று பிறப்பிக்கப்படவுள்ள நிலையில், அந்தக் கட்டளையின் பின்னரே, தமிழ்த் தேசியக் கட்சிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில், இறுதி...

Read more

20 ஆவது திருத்தம் பாரிய நிதி மோசடிக்கு வழிவகுக்கும்: கஜேந்திரன்

அரசமைப்பின் 20 ஆவது திருத்தம் நாட்டில் எதிர்காலத்தில் பாரிய நிதி மோசடிக்கு வழிவகுக்கும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்...

Read more

நாட்டில் சிறுவர் ஆபாசத்தை தடை செய்வதற்கான பிரேரணை

நாட்டில் சிறுவர் ஆபாசத்தை தடை செய்வதற்கான பிரேரணைக்கு அமைச்சரவை அண்மைய கூட்டத்தில் ஒப்புதல் அளித்தது. அண்மைய காலங்களில் வெவ்வேறு ஊடகங்களில் சிறுவர் ஆபாசம் வேகமாக அதிகரித்திருப்பதைக் கருதியே...

Read more

இறக்குமதி செய்யப்படும் ரின் மீன்கள் குறித்து அவதானம் செலுத்த வேண்டும்; பந்துல குணவர்தன

நாடு ஒரு தீவாக இருந்தாலும் இறக்குமதி செய்யப்படும் தகரத்தில் அடைத்த மீன்கள் குறித்து அவதானம் செலுத்த வேண்டும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்....

Read more

உள்நாட்டு விவகாரங்களில் ஐ.நா. தலையிடாதிருத்தல் முக்கியமானது; ஜனாதிபதி

“நாடுகளின் இறையாண்மையைப் பாதுகாத்தல், ஆள்புல ஒருமைப்பாடு மற்றும் அவர்களின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதிருத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஐ.நா. சாசனத்தின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்” என ஜனாதிபதி...

Read more

கிராம உத்தியோகத்தர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள விசேட அறிவித்தல்

கிராம உத்தியோகத்தர்களுக்கு அவர்களின் பணிக்கான நேரங்கள் தொடர்பில் அரசாங்கம் விசேட சுற்று நிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில், கிராம சேவகர்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில்...

Read more

பழுகாமத்தில் எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருப்பவீடு ஒன்றில் எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம்ழுகாமத்தில் உள்ள  இன்று (புதன்கிழமை) காலை மீட்கப்பட்டது. திருப்பழுகாமம் திரௌபதையம்மன் ஆலய...

Read more

20ஆவது திருத்த சட்ட வரைவுக்கு எதிராக உயர்நீதிமன்றில் சம்பந்தன் மனுத்தாக்கல்

அரசியலமைப்பின் 20ஆவது திருத்த வரைபுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் மனுத்தாக்கல் செய்துள்ளார். அத்தோடு, இன்று ஐக்கிய மக்கள் சக்தி சார்பில்...

Read more

கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சருடன் இரா.சாணக்கியன் கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருள் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் இண்டிக அனுரத்த ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல்...

Read more
Page 400 of 2228 1 399 400 401 2,228