Easy 24 News

வாகனங்களை நிறுத்தி சாரதிகளுக்கு தாகசாந்திகள் வழங்கப்பட்டு விழிப்புணர்வு

வீதி விபத்துக்களை தடுக்கும் நோக்கில் கல்முனை சன் பிரைட் இளைஞர் கழக ஏற்பாட்டில் கல்முனையிலிருந்து நீண்ட தூரம் பயணிக்கும் வாகன சாரதிகளை விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டம் ஒன்று கல்முனை...

Read more

மட்டக்களப்பு- ஓட்டமாவடியில் டெங்கினால் 189 பேர் பாதிப்பு

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கடந்த ஒரு வாரத்தில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எட்டாக காணப்படுவதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக்...

Read more

அதிக விலைக்கு அரிசி மற்றும் தேங்காய் விற்பனை செய்த 70 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு

புத்தளம் மாவட்டத்தில் அதிக விலையில் அரிசி மற்றும் தேங்காய் என்பவற்றை விற்பனை செய்த 70 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களாக முன்னெடுக்கப்பட்ட...

Read more

மைத்திரிக்கு எதிராக குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக கத்தோலிக்க வெளிப்பாடு (The Catholic Expression) என்ற அமைப்பு கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவில் நேற்று முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளது. உயிர்த்த...

Read more

திரும்பி வர மறுக்கும் அடகு வைத்த மனைவி

ஸிம்பாப்வேயை சேர்ந்த அந்தனி கபண்டா எனும் நபரொருவர் தனது மனைவியை அப்பெண்ணின் மைத்துனரிடம் பாலியல் தேவைக்காக அடகு வைத்து அதற்கு ஈடாக உணவு, மதுபானம் மற்றும் பிள்ளைகளுக்கான...

Read more

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி, ஜோஷி, உமாபாரதி உட்பட 32 பேரும் விடுதலை!

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமாபாரதி உட்பட குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து லக்னெள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குற்றச்சாட்டுகளுக்கு போதிய...

Read more

மட்டக்களப்பு பொலிஸார் தொடர்பில் கூட்டமைப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளமை தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது....

Read more

பறிபோகவிருந்த 1500 ஏக்கர் காணியை தடுத்து நிறுத்தினார் சாணக்கியன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மேச்சல் தரை காணிகள் 1500 ஏக்கரை சிங்கள மக்களுக்கு வழங்கும் திட்டத்தை பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தற்காலிகமாக தடுத்து நிறுத்தியுள்ளார். மட்டக்களப்பு எல்லை...

Read more

கட்டுநாயக்க விமான நிலையம் தொடர்பில் வெளியான புதிய தகவல் !

நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையமான கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தின் கட்டுமானப் பணிகளை எதிர்வரும் 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நிறைவு செய்யுமாறு...

Read more

வெளிநாடுகளில் தங்கியிருந்த இலங்கையர்கள் 331 பேர் நாடுதிரும்பியுள்ளனர்

தற்காலிகமாக வெளிநாடுகளில் தங்கியிருந்த இலங்கையர்கள் 331 பேர் நாடுதிரும்பியுள்ளனர். அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு ராச்சியம் ஆகிய நாடுகளில் தங்கியிருந்த இலங்கையர்கள் இவ்வாறு நாடு திரும்பியுள்ளதாக எமது...

Read more
Page 391 of 2228 1 390 391 392 2,228