ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றைப் பிற்போடுவது தொடர்பில் இதுவரை எந்தத் தீர்மானத்தையும் எடுக்கவில்லை. மாணவர்களின் சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பில் சுகாதார அமைச்சை...
Read moreகாய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த பாடசாலை மாணவன் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டம், வாழைச்சேனையில் உள்ள பாடசாலையில் தரம் 8 இல் கல்வி கற்று...
Read moreஅரசமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதி சட்டத்தை மீறி தன்னிச்சையான முடிவுகளை எடுத்து செயற்படக்கூடிய தன்மை காணப்படுவதால் நீதித்துறையின் சுயாதீனம் கேள்விக்குள்ளாகும்.”என்று யாழ். பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை...
Read moreஇலங்கையில் உள்ள மாநகர சபைகளின் முதல்வர்கள் பங்குபற்றும் வருடாந்த மாநாடு தற்போது யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகின்றது. இலங்கை உள்ளூராட்சி மன்ற ஒன்றியங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில், பிரதம நிறைவேற்று...
Read moreகிளிநொச்சி மாவட்ட சமூக அபிவிருத்தி பேரவையின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை சமூக விழிப்புணர்வு நடை பவனி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்பாட்டில் உடல் ஆரோக்கியம் மற்றும் சமூக வழிப்புணர்வுக்குமான நடைபவனியானது,...
Read moreஇழப்பீட்டுக் கோரிக்கை தொடர்பாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் சட்டமா அதிபர் பிறப்பித்த உத்தரவுகளுக்கு இணங்காது, ‘எம்டி நியூ டயமண்ட்’ கப்பலை அதன் இயக்குநர்கள்...
Read moreநீர்கொழும்பு– கம்மல்தொட்ட முகத்துவாரம் கடற்பகுதியில் நீராட சென்று காணாமல் போன 3 இளைஞர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மஸ்கெலியா பகுதியை சேர்ந்த மூவரே இவ்வாறு...
Read moreஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. திவுலபிடிய பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா...
Read moreபோடைஸ் வழியாக ஹட்டன், டயகம வீதி திருத்தியமைக்கும் வரையில் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. நோர்வூட் பிரதேச சபையும் அக்கரபத்தனை பிரதேச சபையும் இணைந்தே குறித்த வீதியை மூட தீர்மானித்துள்ளது....
Read moreபுங்குடுதீவு, ஊரதீவு சிவன் ஆலய பூசகரை கொலை செய்த குற்றச்சாட்டில் மூன்று பேர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், பெண் ஒருவரும் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். பெண் ஒருவரை...
Read more