Easy 24 News

கொரோனா தொற்றாளர்களை மறைத்து வைத்திருந்தால் சொத்துக்கள் பறிமுதல்!

தமது உடல்நிலையை மறைப்பது, தவறான தகவல்களை வழங்குவது அல்லது கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மறைப்பது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுபர்கள் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று...

Read more

சிகிச்சைக்கு வர மறுக்கும் கொரோனா தொற்றாளர்கள் ; பவித்ரா வன்னியாராச்சி

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட சிலர் சிகிச்சை பெற்றுக் கொள்வதற்கு வைத்தியசாலைகளுக்கு வர மறுப்பு தெரிவிப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர்...

Read more

மூடப்படும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அலுவலகங்கள்

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி, வெரஹெரவில் உள்ள அலுவலகங்கள் நாளை, வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மூடப்படும் என்று மோட்டார் போக்குவரத்துத் துறை ஆணையர் நாயகம் சுமித் அழகக்கோன்...

Read more

கொரோனா பாதுகாப்பு செயலணிக் குழுக் கூட்டம்

நாட்டில் வேகமாக பரவிவரும் கொரோனா தொற்று நோயிலிருந்து எமது பிரதேசத்தைப் பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்பான கொரோனா பாதுகாப்பு செயலணிக் குழுக் விஷேட கூட்டம் நேற்று (06) பி.ப....

Read more

09மாதங்களில் மட்டும் 6,063 சிறுவர் முறைப்பாடுகள்

இவ்வருடம் ஜனவரி தொடக்கம் செப்டெம்பர் வரையான 9 மாதங்களில் மட்டும் 6 ஆயிரத்து 63 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அதில் 3 ஆயிரத்து 900 முறைப்பாடுகளின்...

Read more

கஜேந்திரனின் உரைக்கு எதிராக சபையில் ஆளுந்தரப்பு போர்க்கொடி

தனது மக்களுக்காக உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்த தியாகி திலீபன் ஒசாமா பின்லேடனா அல்லது 12 வயது சிறுவன் பாலச்சந்திரனுக்குப் பிஸ்கட், தண்ணீர் கொடுத்துவிட்டு சுட்டுக்கொன்றவர்கள் பின்லேடன்களா எனத் தமிழ்த்...

Read more

லண்டன் ப்ரெண்ட்ஃபோர்டில் தமிழ் குடும்பம் ஒன்றில் இருவர் கொலை

லண்டன் ப்ரெண்ட்ஃபோர்டில், தமிழ் குடும்பம் ஒன்றில் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த குடும்பத்தின் கணவர், தன் மனைவி மற்றும் பிள்ளையையும் வீட்டில் வைத்து கொலை...

Read more

யாழ்ப்பாணத்தில் 11 இளம்பெண்களுக்கு ‘கொரோனா’ தொற்று!

கம்பஹா – மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்களில் இதுவரை 831 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த 11 இளம்...

Read more

இன்று இதுவரை 466 பேருக்கு கொரோனா

நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 3,979 ஆக அதிகரித்துள்ளது. இன்று இதுவரையான காலப்பகுதியில் 466 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த...

Read more

ஆயுதங்களை தம்வசம் வைத்திருந்த இருவர் கைது

கஹதுடுவ, ஹெரலியாவல பகுதியில் ஆயுதங்களை தம்வசம் வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர்களிடம் இருந்து...

Read more
Page 385 of 2228 1 384 385 386 2,228