Easy 24 News

வெடுக்குநாரி ஆலய நிர்வாகத்தினர் பிணையில் விடுதலை!

வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினருக்கு எதிராக நெடுங்கேணி பொலிஸாரால் வவுனியா நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நிர்வாகத்தினர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். நெடுங்கேணி வெடுக்குநாரி மலை மற்றும் அதனை...

Read more

திருகோணமலையில் பெண் ஒருவருக்கு கொரோனா !

திருகோணமலை, கந்தளாய் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த பகுதியைச் சேர்ந்த 43 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என கந்தளாய் பிரதேச...

Read more

பின்லாந்தின் ஒரு நாள் பிரதமராக பதவியேற்ற சிறுமி!

பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பின்லாந்தில் ஒரு நாள் பிரதமராக 16 வயது சிறுமியொருவர் பதவியேற்றுக் கொண்டார். இதன்படி, தெற்கு பின்லாந்தில் உள்ள வாக்சி...

Read more

அடுத்தகட்ட தீர்மானம் குறித்து – மாவையிடம் நேரில் வலியுறுத்தினார் சம்பந்தன்

தமிழ் மக்களின் பொது விடயங்களுக்காகத் தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் ஒன்றிணைந்து பணியாற்றுவதில் தவறு இல்லை. அதற்கும் அப்பால் கட்சி ரீதியான முடிவுகளுக்குக் கூட்டமைப்பின் தலைமையுடன் பேசிய பின்பே...

Read more

வௌ்ளிக்கிழமை தொழுகை ; 50 பேர் மாத்திரமே உள்வாங்கப்பட வேண்டும்

முஸ்லிம் பள்ளிவாசல்களில் இடம்பெறும் வௌ்ளிக்கிழமை தொழுகையின் போதும் ஏனைய தொழுகைகளின் போதும் ஒரு தடவையில் 50 பேர் மாத்திரமே உள்வாங்கப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் சமய விவகார...

Read more

தேங்காய் ஒன்றின் விலை 200 தொடக்கம் 250 ரூபா வரை அதிகரிக்கும் அபாயம்!

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் மீதான வரி அதிகரிப்பது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டால் நுகர்வோருக்கு சுத்தமான தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்பட முடியாமல் போவதுடன் எதிர்வரும் காலங்களில் தேங்காய்...

Read more

வடக்கிலுள்ள பாடசாலைகளின் வெற்றிடங்களை நிவர்த்தி செய்யுமாறு சிறீதரன் கோரிக்கை

தென்பகுதியை போன்று வட பகுதியில் காணப்படுகின்ற தேசிய பாடசாலைகளில் நிலவுகின்ற வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த்தேசிய கூட்ட்டமைப்பின் யாழ்...

Read more

வவுனியாவில் வாகன விற்பனை நிலையம் மூடப்பட்டது

வவுனியா மன்னார் வீதியில் கலைமகள் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த வாகன விற்பனையகம் வவுனியா பொலிஸாரின் உத்தரவிற்கமைய மூடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் இம்மாதம் 31ம் திகதி...

Read more

வன பாதுகாப்பு அமைச்சர் விடுத்துள்ள அதிரடி உத்தரவு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகள், பூங்காக்களுக்கும் நடைமுறைப்படுத்தப்படும் என வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். விசேட...

Read more

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட தூதரக பிரிவின் சேவைகள் !

நாட்டில் உள்ள வெளிவிவகார அமைச்சின் துணை தூதரக பிரிவின் அனைத்து சேவைகளும் இன்றும்(வியாழக்கிழமை), நாளையும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம்...

Read more
Page 383 of 2228 1 382 383 384 2,228