Easy 24 News

மைத்திரி இன்று ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகவுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று ஆஜராகவுள்ளார். இரண்டாவது தடவையாக அவர் ஜனாதிபதி ஆணைக்குழு...

Read more

ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ...

Read more

அரச வனப்பாதுகாப்பு பகுதியில் காடுகளை அழித்த மூவர் கைது

திருகோணமலை – கந்தளாய் அரச வனப்பாதுகாப்பு பகுதிக்கு சொந்தமான காடுகளை அழித்த குற்றச்சாட்டின் பேரில் மிரிஸ்வெவ பகுதியில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

Read more

தென்னமரவடியில் 358 ஏக்கர் நிலம் தொல்லியல் திணைக்களத்தால் அபகரிப்பு

தமிழர் தாயக பிரதேசத்தை புவியியல் ரீதியாக பிரித்து நிற்கும் மைய புள்ளியான தமிழ் மக்களின் பழமை வாய்ந்த கிராமமான தென்னைமரவடி கிராமத்தில் 358 ஏக்கர் நிலங்களை புல்மோட்டை...

Read more

மினுவாங்கொடையில் நேற்று 101 பேருக்கு கொரோனா

மினுவாங்கொடையில் மேலும், 101 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 79 பேர் மினுவாங்கொடை...

Read more

ஜெயபுரம் மக்களிற்கான 100 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டது

கிளிநொச்சி ஜெயபுரம் மக்களிற்கு சொந்தமான 100 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டது. ஜெயபுரம் மக்களால் 520 ஏக்கர் காணி கோரப்பட்டு வந்த நிலையில் இன்று 100 ஏக்கர்...

Read more

கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை ; வர்த்தர்களுக்கு நேர்ந்த கதி

கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனையில் ஈடுபட்ட அம்பாறை வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. நுகர்வோர் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட பொறுப்பதிகாரி என்.எம். சப்றாஸ் இதனைத்...

Read more

கம்பஹாவில் நீடிக்கப்பட்டது ஊரடங்கு

கம்பஹாவில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம், தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். எனினும், குறித்த 18பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட சதோச பல்பொருள் அங்காடிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை விற்பனை...

Read more

கொரோனாவைத் தடுக்கும் வகையில் இலங்கை தயாரித்துள்ள புதிய மருந்து!

கொரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்புக்களைத் தடுப்பதற்காக இலங்கை சுதேச மருத்துவ அமைச்சால் ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கப்பட்டுள்ளன. சுதேச மருத்துவத்தை ஊக்குவித்தல், கிராமப்புற மற்றும் ஆயுர்வேத மற்றும் பொது...

Read more

20 வது திருத்தம் தொடர்பான தீர்ப்பு கசிந்தது

உத்தேச இருபதாவது அரசமைப்புத் திருத்தத்தின்3, 5, 14, 22 ஆம் பிரிவுகள் தற்போதைய அரசமைப்பின்பிரதான சரத்துக்களை மீறுகின்றமையால் சர்வஜனவாக்கெடுப்பு மூலம் மக்கள் அனுமதி பெறாமல் அவற்றை அரசமைப்புத்...

Read more
Page 380 of 2228 1 379 380 381 2,228