Easy 24 News

மன்னாருக்கு விரைந்த இரண்டு பொலிஸ் குழுக்கள்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனைக் கைது செய்வதற்கு அவரின் கொழும்பு மற்றும் மன்னார்...

Read more

துப்பாக்கிகளை மறைத்து எடுத்துச்சென்ற இருவர் கைது

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சோதனைச்சாவடி ஒன்றில் திங்கட்கிழமை (12) இரவு 9 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றது. இதன் போது சந்தேக நபர்கள் இருவரும் பல்சர்...

Read more

மாநிலங்களவை தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டது தேர்தல் ஆணையம்!

உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களின் 11 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில் தற்போது  தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 9...

Read more

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது வழக்கு

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூறிய விவகாரத்தில் விளக்கம் கோரியே மேற்படி வழக்கு தாக்கல்...

Read more

தாதியருக்கும் அவரது கைக்குழந்தைக்கும் கொரோனா

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றி விடுமுறையில் சென்றுள்ள கம்பஹாவை வசிப்பிடமாகக் கொண்ட பெண் தாதிக்கும்இ அவரது 10 மாத கைக்குழந்தைக்கும் கம்பஹாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி...

Read more

பொரளையில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள 6 வர்த்தக நிலையங்கள்

பொரளையில் உள்ள 06 வர்த்தக நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான சிலர் வந்துசென்றமை காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும்...

Read more

15 வயது சிறுமி மீது வல்லுறவு- 21 வயது நபருக்கு விளக்கமறியல்

பாடசாலை மாணவியான 15 வயது சிறுமியொருத்தியை வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்ற முறைப்பாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட 21 வயது இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்....

Read more

மன்னார் பிரதேச நண்டு வளர்ப்பாளர்களுக்கு காசோலைகள் வழங்கல்

பிரதேச நண்டு வளர்ப்பாளர்களுக்கு காசோலைகள் கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கப்பட்டன. தேசிய நீர்உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வேலைத் திட்டத்தின் கீழ் பயனடைந்த...

Read more

சுகாதார விதிமுறைகளை கட்டாயமாக்கி வெளியாகவுள்ள வர்த்தமானி

இலங்கையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார விதிமுறைகளை கட்டாயமாக்கி வெளியிடப்படவுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று (13) அரச அச்சகத்திற்கு ஒப்படைக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா...

Read more

புதிய சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்கான நிவாரண காலம்

செப்டெம்பர் 30ஆம் திகதியுடன் சாரதி அனுமதிப்பத்திரம் காலாவதியாகும் பட்சத்தில், புதிய சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்கான நிவாரண காலமொன்றை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் விரைவில்...

Read more
Page 377 of 2228 1 376 377 378 2,228