புதிய அரசியலமைப்பின் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், நாளைய தினம் (வெள்ளிக்கிழமை) இந்தக்...
Read moreதாம் கைது செய்யப்படுவதனை தடுக்கக் கோரி முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியூதீன் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளார். மேன்முறையீட்டு நீதிமன்றில் அவர் இந்த மனுவை...
Read moreமத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரிவதற்காக சென்ற இலங்கை பிரஜைகளை நாட்டிற்கு அழைத்து வரும் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. அடுத்த மாதம் முதல் குறித்த செயற்பாடுகள் மீள...
Read moreதிவுலப்பிட்டிய கொத்தணி சார்ந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 721 ஆக அதிகரித்துள்ளது. திவுலப்பிட்டிய கொவிட்-19 கொத்தணியில் தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் 113 பேர் இனங்காணப்பட்டுள்ளார்கள்....
Read moreதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் வி. மணிவண்ணன் சார்பில் செயற்படும் 10 உள்ளூராட்சி சபை உறுப்பினர்களிடம் அவர்களின் இறுதித் தெரிவைத் தெரிவிக்குமாறு கோரி முன்னணியின் பொதுச்செயலாளர் கடிதம்...
Read moreபலாங்கொடை-பின்னவல வலவ்வத்தையில் உள்ள தேயிலை தோட்டத்தில் மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதோடு, ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (14) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது...
Read moreகம்பஹா மாவட்டத்தின் 18 காவல்துறை பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவது குறித்து நாளை தீர்மானிக்கப்படும் என்று காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதிப் காவல்துறை மா அதிபர்...
Read moreயாழ்ப்பாணம் மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலைகளிலும் பார்க்க அதிக விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் உடனடியாக யாழ் மாவட்ட செயலகத்தின் முறைப்பாட்டு பிரிவினரின் தொலைபேசி எண் 021 222...
Read moreகிளிநொச்சி உருத்திரபுரம் சந்தைக் கட்டிடத்தொகுதி இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களினால் இன்று திறந்து வைக்கப்பட்டது. குறித்த சந்தைக் கட்டிடத் தொகுதியானது...
Read moreஅரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டவரைவை முன்நோக்கி கொண்டுச் செல்ல வேண்டாம். அதனை உடனடியாகக் கைவிடவேண்டும் என்று இலங்கைக் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை, அரசிடம் அவசர கோரிக்கை...
Read more