Easy 24 News

அப்பாவி மக்களின் படுகொலைகளை நான் ஆதரிக்கமாட்டேன் – முத்தையா முரளி

நான் 2009-ஆம் ஆண்டு தான் என் வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியான நாள் என்று 2019-இல் கூறியதை தமிழர்களை கொன்று குவித்த நாள்தான் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையில் மகிழ்ச்சியான...

Read more

துறைமுகத்தில் பணியாற்றும் நபர்கள் இருவருக்கு கொரோனா

கொழும்பு துறைமுகத்தின் கப்பல்துறை முற்றத்தில் பணியாற்றும் நபர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்காரணமாக கொழும்பு துறைமுகத்தின் கப்பல்துறை முற்றம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும்,...

Read more

24 மணி நேரத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 36 பேர் கைது

கடந்த 24 மணி நேரத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இதுவரை மொத்தமாக 203 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஊடகப்பேச்சாளர் பிரதிகாவல்துறைமா...

Read more

சுய தனிமைப்படுத்தலுக்குட்பட்ட ஊடகவியலாளர்கள்

அரசாங்க தகவல் திணைக்களத்தில் கடந்த 13ம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அனைத்து ஊடகவியலாளர்களையும் சுய தனிமைப்படுத்தலில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில்...

Read more

யாழ்ப்பாணம் – சுண்டுக்குளியில் தீ விபத்து

யாழ்ப்பாணம் – சுண்டுக்குளி விதானையார் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் இன்று (15) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, தீயை அணைக்கும் முயற்சியில் யாழ். மாநகர சபையின்...

Read more

பள்ளத்தாக்கில் வீழ்ந்த முச்சக்கர வண்டி குழந்தை பலி; இருவர் காயம் !

ஹப்புத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்லவாய – பேரகல வீதியில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து 500 மீற்றர் பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது குறித்த விபத்து சம்பவம்...

Read more

கைக்குண்டொன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் தம்பதியினர் கைது

அவிசாவளை – மானியங்கம பகுதியில் கைக்குண்டொன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் தம்பதியினரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த உந்துருளி ஒன்றை சோதனைக்கு உட்படுத்தியபோதே குறித்த...

Read more

எந்த வேளையிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்படலாம் – இராணுவத்தளபதி

கொரோனா வைரஸ் காரணமாக கடும் ஆபத்து நிலவுகின்ற பகுதிகளில் தேவைப்பட்டால் ஊரடங்கினை பிறப்பிப்பதற்கு தயார் என இராணுவதத தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாடளாவிய...

Read more

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 254 பேர் வெளியேற்றம்

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து இன்றைய தினம்(வியாழக்கிழமை) 254 பேர் வெளியேறவுள்ளனர். கொரோனா பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய 52 ஆயிரத்து...

Read more

அகிலவிராஜ் காரியவசம் விடுத்த அறிவிப்பு

20ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு கடுமையான எதிர்ப்புகள் வெளியிடப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்தபோது அவர்...

Read more
Page 375 of 2228 1 374 375 376 2,228