Easy 24 News

ஊரடங்கு உத்தரவை மீறிய 302 பேர் கைது

கம்பஹா மாவட்டத்தில் 19 காவல் துறை பிரிவுகளில் காவல் துறை ஊரடங்கு உத்தரவு இன்னும் அமுலில் காணப்படுகின்றது. இந் நிலையில் இன்று மீண்டும் வர்த்தக நிலையங்கள் திறக்க...

Read more

பரீட்சையில் மோசடியில் ஈடுபட்ட மாணவர்கள் தொடர்பில் விசாரணை- பீ.சனத் பூஜித்

தற்போது நடைபெறும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் மோசடியில் ஈடுபட்ட மாணவர்கள் தொடர்பில் விசாரணை இடம்பெறுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பீ.சனத் பூஜித் தெரிவித்துள்ளார். குற்றப்புலனாய்வத்...

Read more

பெரிய வெங்காயம் கொள்வனவு ;விவசாயிகள் கவலை

ஒரு கிலோ கிராம் வெங்காயம் 100 ரூபாவுக்கு கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்தாலும், குறித்த தொகை தமக்கு போதுமானதாக இல்லை என்று பொலனறுவை பிரதேச பெரிய வெங்காய...

Read more

10 மாதக்குழந்தை திடீர் இறப்பு ;பொலிஸார் விசாரணை

காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 10 மாத ஆண்குழந்தை ஒன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,...

Read more

தனிமைப்படுத்தலில் இருந்தவருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது- க. மகேசன்

தனிமைப்படுத்தலில்  இருந்தவருக்கே  தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபையின்  பருத்தித்துறை சாலை ...

Read more

யாழில் சமூகத் தொற்று இல்லை-ஆ கேதீஸ்வரன்

யாழில் சமூகத் தொற்று என மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனினும் பொதுமக்கள் சுகாதார நடைமுறையினை  பின்பற்றுவது அவசியம் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ...

Read more

ரிசாத் பதியூதீன் அதிரடியாக கைது

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியூதீன், கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். பொலிஸாரினால் தீவிரமாக தேடப்பட்டு வந்த ரிசாத் பதியூதீன் தெஹிவளையில் வைத்து...

Read more

தமிழினியின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் இன்று

தமிழினி என்றழைக்கப்பட்ட சிவகாமி ஜெயக்குமரன் 23 ஏப்ரல் 1972 இல் பிறந்தவர் தமிழீழ விடுதலைப் புலிப் போராளியான இவர் ஒரு சிறந்த விடுதலை எழுத்தாளரும் ஆவார். 2009...

Read more

கொரோனா சிகிச்சைக்காக மேலும் மூன்று வைத்தியசாலைகள்

கம்பாஹா மாவட்டத்தில் மேலும் மூன்று வைத்தியசாலைகளை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக மாவட்ட சுகாதார சேவைகள் இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தோம்பே, ரதாவானா மற்றும் திவூலபிட்டி...

Read more

மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதல் கூடாது- வியாழேந்திரன்

மீண்டும் ஒரு முறை இந்த நாடு பயங்கரவாத தாக்குதலுக்குள்ளாக கூடாது இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று (17) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே...

Read more
Page 373 of 2228 1 372 373 374 2,228