Easy 24 News

மேல்மாகாண பொருளாதார மையங்கள் இன்று திறப்பு

இரத்மலானை, போகுந்தர மற்றும் நாரஹேண்பிட்டி முதலான பொருளாதார மையங்கள், மொத்த விற்பனையாளர்களுக்காக இன்று திறக்கப்டவுள்ளது. இந்த நிலையில், உரிய சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி, பொருளாதார மையங்களுக்கு செல்லுமாறு...

Read more

கிராம சேவகர் ஒருவர் மர்மமான முறையில் மரணம்!

மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றும் கிராம அலுவலரான விஜி என அழைக்கப்படும் எஸ்.விஜியேந்திரன் என்பவர் நேற்று இரவு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இவர்...

Read more

இடியுடன் கூடிய மழை பெய்ய கூடிய சாத்தியம்

நாட்டின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு...

Read more

பாராளுமன்ற சபை பிரதிநிதியாக டக்ளஸ் தேவானந்தா நியமிப்பு

பாராளுமன்ற சபையின் பிரதமரினால் நியமிக்கப்படும் பிரதிநிதியாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் முன்மொழிவிற்கு நேற்று (02) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின்...

Read more

முஸ்லிம்களின் சடலங்களை நல்லடக்கம் செய்ய வேண்டுமென்ற சஜித்தின் கருத்திற்கு பதிலடி

கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு உள்ளாகி உயிரிழக்கும் முஸ்லிம் நபர்களை தமது மத சம்பிரதாயங்களின் பிரகாரம் நல்லடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும், அரசாங்கம் இனவாத செயற்பாடுகளை...

Read more

நாட்டில் தேசிய பேரழிவு ஏற்படும் அபாயம்

நாட்டில் தேசிய பேரழிவு ஏற்படும் அபாயம் இருக்கின்றது. அந்த நிலைமை ஏற்படுவதற்கு முன்னர் கொரோனா வைரஸை ஒழிப்பதற்கு தேவையான தேசிய பொறிமுறையொன்றை அரசாங்கம் அமைக்கவேண்டும் என தேசிய...

Read more

கொரோனாவை ஒழிக்க உயிரையும் தியாகம் செய்யத்தயார் – பவித்ரா வன்னியாரச்சி

கொரோனா தொற்றை நாட்டிலிருந்து இல்லாதொழிப்பதற்கு உயிரையும் தியாகம் செய்யத்தயார் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் (03) உரையாற்றிய போது அவர்...

Read more

சிறுவர்களை வெகுவாக பாதிக்கும் கொரோனா

கொரோனா நோயானது தற்போது சமூகத்தில் வலுவாக பரவுகின்றபோது அது சிறுவர்களைத் தாக்கும் என யாழ்.மாவட்ட போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்தார். கொரோனா நோயும் சிறுவர்களும்...

Read more

மன்னாரில் 20 கிலோ கஞ்சா மீட்பு

மன்னார் – உயிலங்குளம் பகுதியில் அமைந்துள்ள வனப்பகுதியிலிருந்து 20 கிலோ 555 கிராம் எடைகொண்ட கஞ்சா போதை பொருள் மீட்கப்பட்டுள்ளது. மன்னார் காவல் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு...

Read more

மேலும் 39 காவல்துறை அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று

காவல்துறை அதிகாரிகள் மேலும் 39 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இராஜகிரியவில் உள்ள தனிமைப்படுத்தல் முகாமிலிருந்த 23 காவல்துறை அதிகாரிகள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகத்...

Read more
Page 354 of 2228 1 353 354 355 2,228