Easy 24 News

மாங்குளம் பகுதியில் யானை தாக்கி ஒருவர் மரணம்!

மாங்குளம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட மாங்குளம் மல்லாவி வீதியில் மாங்குளம் நகர் பகுதியில் இருந்து முதலாவது கிலோமீட்டர் பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார் இந்த சம்பவம் குறித்து...

Read more

மூடப்பட்டிருந்த யாழ்.நவீன சந்தை கட்டடத்தொகுதி இன்றைய தினம் திறப்பு!

கொழும்பிலிருந்து வருகை தந்து கொரோனா தொற்றுக்கு உள்ளானவரின் உறவினர்களின் நான்கு கடைகள் யாழ்ப்பாண சுகாதார வைத்திய அதிகாரியினால் மூடப்பட்டிருந்த நிலையில் குறித்த கடை உரிமையாளர்களுக்கு முதலாவது பி.சி.ஆர்...

Read more

மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்படும் அதிகாரம்!

கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவுவதை கட்டுப்படுத்தி, தத்தமது மாவட்டங்களை பாதுகாக்கும் பொருட்டு மேற்கொள்ளக்கூடிய உச்ச நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், பொருளாதார நிலை மற்றும் மக்களின் வாழ்க்கையை தொடர்ந்து...

Read more

கொழும்பில் சுகாதார முறைகளை பின்பற்றி வியாபாரம் செய்யும் முட்டை வியாபாரி!

நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில், மேல் மாகாணத்தில் முழுமையான தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்களின் அன்றாட தேவைக்கு பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களை...

Read more

பண மோசடிசெய்த கிளிநொச்சி யுவதி கைது!

இளைஞன் ஒருவரிடம் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கிளிநொச்சியை சேர்ந்த யுவதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உருத்திரபுரத்தை சேர்ந்த 25 வயதான யுவதியே நேற்று (3) கிளிநொச்சி காவல்துறையினரால்...

Read more

சவூதியில் தங்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வர ஜனாதிபதி உத்தரவு

சவுதி அரேபியாவில் பாதுகாப்பு இல்லங்களில் தங்கியுள்ள இலங்கையர்களை 48 மணித்தியாலங்களுக்குள் அழைத்து வர ஜனாதிபதி உத்தரவின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய...

Read more

கொரோனா தொற்று குறித்து தெரிந்து கொள்ள அவசர தொலைபேசி இலக்கம்!

கொரோனா தொற்று தொடர்பான தகவல்களை தெரிந்துகொள்ள பொதுமக்கள் இலகுவான முறையில் தொடர்பு கொள்ளப் பல தொலைபேசி இலக்கங்களை கொரோனா தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

Read more

ஊரடங்கு சட்டத்தை மீறிய 2 ஆயிரத்து 200 பேர் இதுவரையில் கைது

ஊரடங்கு சட்டத்தை மீறிய 2 ஆயிரத்து 200 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை ஊடகப்பேச்சாளரும், பிரதிகாவல்துறை அதிபருமான அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார். தனிமைப்படுத்தல் ஊரடங்கு...

Read more

யாழ்ப்பாணத்தில் ஒன்பது வயது சிறுமிக்கு கொரோனா!

யாழில் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒன்பது வயதுச் சிறுமிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதான வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்...

Read more

சமூக இடைவெளி குறித்து முக்கிய தீர்மானம்

இலங்கையில் தற்போது பரவும் கொரோனா வைரஸின் வீரியம் அதிகம் என்பதனால், ஒரு மீற்றர் சமூக இடைவெளியை பேணுவது போதுமானதா? அல்லது அதனை 2 மீற்றராக அதிகரிப்பதா? என்பது...

Read more
Page 353 of 2228 1 352 353 354 2,228