யாழ்ப்பாணம் முள்ளி சந்தியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த இளம் மதகுரு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் உயிரிழந்ததாக யாழ்ப்பாணம்...
Read moreகொரோனா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து மூடப்பட்டிருந்த பத்தரமுல்லையில் உள்ள இசுறுபாய கல்வி அமைச்சின் அலுவலகம் இன்று(05) முதல் மீள இயங்கவுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர்...
Read moreகொழும்பில் வசிப்பவர்களில் குறைந்த வருமானம் பெறுகின்ற மக்களுக்கான நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகரசபை தெரிவித்துள்ளது. இதன்படி கொழும்பு நகரில் உள்ள 18 அஞ்சல் மற்றும்...
Read moreகொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவின் தனியார் நிறுவனத்திற்கு வழங்குவதை எதிர்த்து ஜனாதிபதிக்குக் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனைத்து இலங்கை துறைமுக சேவைகள் பொது ஊழியர் சங்கத்தினால்...
Read moreமேல் மாகாணத்தில் எதிர்வரும் 9ஆம் திகதியின் பின்னர் தனிமைப்படுத்தல் ஊரடங்கை தளர்த்துவதற்கான வாய்ப்பு அதிகளவில் இருப்பதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். சிங்கள...
Read moreகொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளில் பொது மக்களுக்கு நிவாரணத்தை வழங்குவதற்காக அரசாங்கம் அக்டோபர் மாதத்தில் மாத்திரம் 7.3 பில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட தொகை...
Read moreஅண்மையில் பாணந்துறை பகுதியில் உயிரிழந்த இளைஞனின் மரணச் சடங்கில் கலந்து கொள்ள 50 க்கும் மேற்பட்டவர்கள் அங்கு சென்றிருப்பது தெரியவந்துள்ளது. 27 வயது இளைஞன் தற்கொலை செய்துகொண்ட...
Read moreஅமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தமிழ் பேசும் குடும்பத்தை சேர்ந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்கா தகவல்கள் தெரிவிக்கின்றன. நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பெறுபேறுகள்...
Read moreஉலகம் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கும் அமெரிக்க சனாதிபதித் தேர்தல் இறுதி நேர எதிர்பார்ப்பைப் போல திகில் திருப்பங்களை நோக்கி நகர்ந்தவண்ணம் உள்ளது. யார் வெற்றி பெற்றார் என்பதற்கான...
Read more20 ஆவது அரசியலமைப்பு திருத்த பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்ட ஐந்து ஊடகவியலாளர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி சிங்கள பத்திரிகையைச் சேர்ந்த மூன்று...
Read more