Easy 24 News

தொற்றாளர்கள் மொத்த எண்ணிக்கை 13 ஆயரத்தைக் கடந்தது!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 13 ஆயிரத்தைக் கடந்துள்ளது. சனிக்கிழமை இரவு 10 மணிவரை 445 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இவர்களில் நான்கு பேர் வெளிநாடுகளின் இருந்து...

Read more

மேலும் நான்கு பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு

இலங்கையில்  கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் மேலும் நால்வர் உயிரிழந்துள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபரம் வருமாறு: 01. கொழும்பு...

Read more

ஊரடங்கு உத்தரவினை மீறிய 150 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு உத்தரவினை மீறிய 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவற்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன...

Read more

கொரோனா உண்மை தரவுகளை மறைக்கும் அரசு – சஜித் குற்றசாட்டு

நாட்டில் கொரோனா தொற்று தொடர்பான உண்மையான நிலைமையை மக்களிடம் மறைக்க அரசாங்கம் எப்போதும் முயற்சிக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். சமூகத்தில் ஏராளமான...

Read more

2 வருடகாலம் வைரஸுடன் மக்கள் வாழ வேண்டும் என அறிவிப்பு

மூன்றாவது கொரோனா வைரஸ் அலை அடுத்த வருடம் உருவாகும் என்று ஆய்வுகள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு இரண்டு வருட காலம் இந்த வைரசுடன் வாழும் நிலையை...

Read more

எந்த பதவியும் ஏற்கப்போவதில்லை – மஹிந்த தேசப்பிரிய

தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் எந்தவொரு பதவியையும் ஏற்கப்போவதில்லை என்று மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். தேர்தல் ஆணைக்குழுவின் தலைவராகச் செயற்படும் மஹிந்த தேசப்பிரிய...

Read more

நாட்டில் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி

நாட்டில் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக் களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி...

Read more

அரிசி மாபியாவுக்கு எதிராக நடவடிக்கை

நாட்டில் காணப்படும் அரிசி மாபியாவுக்கு எதிராக அரசாங்கம் விரைவில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக கமத் தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். கன்னோருவ பகுதியில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்தபோதே...

Read more

இந்தியா சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கைது

யாழ்ப்பாணத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் படகொன்றின் மூலம் இந்தியாவுக்கு சட்ட விரோதமாக சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் இந்தியாவின் வேதாரண்யம் தாலுகா கோடிக்கரையில் வைத்து...

Read more

ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு எதிராக ; எதிர்க்கட்சி முறைப்பாடு!

ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது. அரசியல் பழிவாங்கல் தொடர்பாக பரிசீலனைகளை செய்து வரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு...

Read more
Page 349 of 2228 1 348 349 350 2,228