Easy 24 News

கோட்டாபய பதவி ஏற்று இன்றுடன் ஒருவருடம்

இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஏழாவது ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபஷ பதவியேற்று இன்றுடன் ஓராண்டு பூர்த்தியாகின்றது. இந்நிலையில், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இன்று 8.30 மணிக்கு நாட்டு...

Read more

இதுவரையில் 785 காவல்துறையினருக்கு கொரோனா

காவல்துறையினர் மத்தியில் பரவிய கொரோனா கொத்தணி 785 வரை அதிகரித்துள்ளது எனப் காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதிப் காவல்துறை அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். கொழும்பு மற்றும்...

Read more

இலங்கையின் தற்போதைய நிலைமை பதற்றம்

இலங்கையின் தற்போதைய நிலைமை பதற்றம்தான். ஆனாலும், நாம் அஞ்சமாட்டோம். கொரோனா வைரஸின் மூன்றாவது அலைக்கும் விரைவில் முற்றுப்புள்ளி வைத்தே தீருவோம் என கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு...

Read more

விபத்துக்களால் வருடாந்தம் 3 ஆயிரம் பேர் உயிரிழப்பு

இலங்கையில் தினமும் வீதி விபத்துக்களால் 5 தொடக்கம் 10 பேர் வரை உயிரிழக்கின்றனர் என்று காவல்துறை ஊடகப் பேச்சாளரான பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்....

Read more

துமிந்த சில்வா மீது முறைப்பாடு!

முன்னாள் தொழிற்சங்கவாதி பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவின் படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். துமிந்த சில்வாவுக்காக அரசியல் பழிவாங்கல் பற்றி விசாரணை...

Read more

துறைமுக சேவையை அத்தியாவசிய சேவையைாக அறிவித்து விசேட வர்த்தமானி

இலங்கை துறைமுக அதிகார சபையின் பணிகள் அத்தியாவசிய சேவைகளுக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அறிவித்துள்ளார். அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று மூலம் இந்த அறிவித்தலை...

Read more

பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பாக இன்று விசேட பேச்சு

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக விசேட பேச்சுவார்த்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று(18) இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எதிர்வரும் 23 ஆம் திகதி பாடசாலைகளை...

Read more

எமது எதிர்காலம் கடன்களில் இறுகிக்கொண்டுள்ளது – அநுரகுமார

அரசு முன்வைத்துள்ள வரவு – செலவுத் திட்டத்தால் எமது எதிர்காலம் கடன்களில் இறுகிக்கொண்டுள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார...

Read more

மக்களை கடனில் நெருக்கும் வரவு செலவு திட்டம்

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் முன்வைத்துள்ள 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டமானது முற்று முழுதாக மக்களை கடனில் நெருக்கும் வரவு செலவு திட்டமாகவே நாம்...

Read more

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு 7 மாதங்களில் 17 கோடி ரூபா நட்டத்தில்

நாட்டில் கொரோனா தொற்று பரவலினால் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை மேலும் தொடருமானால் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பாரிய நட்டத்தை எதிர்நோக்க வேண்டியேற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த...

Read more
Page 337 of 2228 1 336 337 338 2,228