நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் மேலும் 22பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களில் 12கைதிகள் வெலிக்கடை சிறைச்சாலையிலும் 9 கைதிகள் பூஸா சிறைச்சாலையிலும்...
Read moreஇலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அணியின் செயலாளரும் மாவீரர் ஒருவரின் சகோதரருமான பீட்டர் இளஞ்செழியன் என்பவரது வீட்டில் தனது சகோதரனுக்கு அஞ்சலி செலுத்த தயாராகி வரும் நிலையில்...
Read moreமாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட அடம்பன் மற்றும் ஆக்கட்டிவெளி மாவீரர் துயிலும் இல்ல பகுதிகளில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(27) காலை முதல் இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர்,விசேட...
Read moreஉலகமெங்கும் பரந்து வாழ்கின்ற தமிழர்கள் நவம்பர் 27ஆம் திகதியன்று தமிழ் மக்களுக்காக போராடிய மாவீரர்களை நினைவு கூர்வது வழமையாகும். அந்த வகையில் இலங்கையில் உயிர்நீத்த மாவீரர்களுக்கான அஞ்சலியை...
Read moreமாணவர்களின் வருகை குறைவை அடுத்து ஹட்டன் – குயில்வத்த தமிழ் பாடசாலை இன்று மூடப்பட்டது. அந்த பாடசாலையின் தரம் 12ல் கல்வி கற்கும் மாணவர் ஒருவருக்கு கொரோனா...
Read moreஇரத்தினபுரி மாவட்டத்தில், கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் எஹலிகொடை பகுதியில் உள்ள ஏழு பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. அத்துடன், எஹலிகொடை கல்வி வலயத்திற்கு உட்பட்ட...
Read moreவெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டு ஆயுள் தண்டனைஅனுபவித்துவரும் கைதிகள் ஆர்ப்பட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். குறித்த சிறைச்சாலையில் உள்ள சில கைதிகள் கூரை மீதேறி குறித்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளதாக சிறைச்சாலை...
Read moreஇலங்கையின் முகப்புத்தக பயனாளர்களின் தனிநபர் தரவுக்காப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. முகப்புத்தக பயனாளர்களின் தரவுகளை காவல் துறையினரால் கூட இலகுவாக அணுக...
Read moreமாவீரர் தின அனுஷ்டிப்பிற்கு நீதிமன்றங்களால் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீரத்தை போற்றும் வகையில் சமூக வலைத்தளங்களில் இடுகைகளை பதிவேற்றம் செய்த...
Read moreயாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வு கூடங்களில் 352 பேருக்கு இன்று பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், இவர்களில் வவுனியா, பெரியகட்டு தனிமைப்படுத்தல்...
Read more