பிரதமர் மகிந்த ராஜபக்சவை அடுத்து, பிரதமர் பதவியை பசில் ராஜபக்ஷவுக்கு வழங்க வேண்டும் என்கின்ற பேச்சு அரச மட்டத்தில் உலா வருகின்றது. இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...
Read moreநாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பஸ் போக்குவரத்துக்கள் நாளை திங்கட்கிழமை முதல் வழமைக்கு திரும்பும் என இலங்கை போக்குவரத்துச் சபை தலைவர்...
Read moreபேலியகொடை மீன் சந்தையை மீள திறப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அறிய முடிகிறது. மீன் சந்தையை விரைவாக மீளத் திறப்பதற்கான சாத்தியப்பாடுகளை அறியும் முகமாக, சுகாதார...
Read moreபோரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர எமக்கு முழுமையான உரிமை உள்ளது. நானும் அதே எண்ணத்திலேயே பண்டிதரின் இல்லத்திற்கு சென்று நினைவுகூர்ந்தேன், ஜே.வி.பியினர் தமது வீர்ர்களை நினைவுகூரும் வேளையில் வேடிக்கை...
Read moreஇலங்கையில் முதன்முறையாக ட்ரோன்கள் பயன்படுத்தி உரங்களை தெளிக்கப்பட்டன. பேராதெனியா பல்கலைக்கழகத்தின் பொறியியல் துறையால் இம் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. காலியின் ரத்காமாவில் உள்ள விவசாய மேம்பாட்டு மையத்திற்கு அருகிலுள்ள...
Read moreகொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் மூவர் மரணமடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது.
Read moreகண்டி தேசிய மருத்துவமனையில் மேலும் 8 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தொண்டை, காது மற்றும் மூக்கு சிகிச்சைப் பிரிவின் மருத்துவர் ஒருவரும், ஏழு...
Read moreமறைந்த முன்னாள் அமைச்சர் சந்திரசேகரனின் மகள் அனுஷா சந்திரசேகன் தலைமையில் மலையகத்தில் புதிய கட்சி உதயமாகியுள்ளது. இது தொடர்பில் அனுஷா சந்திரசேகரன் கருத்து தெரிவிக்கையில் “அண்ணா சந்திரசேகரன்...
Read moreகொரோனா வைரஸ் தொற்று பரவலை எதிர்கொள்வதில் மேலும் ஆபத்து ஏற்பட்டால், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நேர அட்டவணை மேலும் ஒத்திவைக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சர்...
Read moreநேற்றைய தினம் மாவீரர்களை நினைவு கூர தயாராக இருந்தார் என கைது செய்யப்பட்ட கிறிஸ்தவ மதகுரு இன்றைய தினம் நீதிமன்றில் முற்படுத்த பட்ட நிலையில் அவர் ஒரு...
Read more