Easy 24 News

மொத்த கொரோனா மரணங்களில் 81 பேர் கொழும்பில்

இலங்கையில் நேந்றை தினம் மேலும் 2 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி...

Read more

வில்பத்து கல்லாறு பகுதிகளில் காணி அளக்கும் பணி ஆரம்பம்

வில்பத்து கல்லாறு உள்ளிட்ட காடழிப்பு மேற்கொள்ளப்பட்ட பிரதேசத்தைச் சூழவுள்ள பகுதிகளை அளவை செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, குறித்த பணிகள் மேலும் இரண்டு மாத காலப்பகுதிகள் நிறைவடையுமென...

Read more

ரிஷாத் பதியுதீன் சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டார்

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை பிணையில் விடுவிக்க கோட்டை நீதிவான் நீதிமன்றம்  கடந்த 25 ஆம் திகதி உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது அவர் பிணையில் விடுவிக்கப்பட்டு, சுய...

Read more

மதில் இடிந்து விழுந்ததில் 10 வயது சிறுவன்பலி!

திருகோணமலை – புளியங்குளம் தேவநகரில் வீட்டின் மதில் இடிந்து விழுந்ததில் 10 வயதுடையச் சிறுவன் உயிரிழந்துள்ளார். காற்றுடன் கூடிய கடும் மழையால் வீட்டின் இடிந்து விழுந்துள்ள நிலையில்,...

Read more

இன்றும் 488 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனாவால் ஏனைய நாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 488 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர். அதன்படி ஐக்கிய அரபு எமிரேட்ஸிலின் துபாயிலிருந்து 370 பேரும், மாலைதீவிலிருந்து 69...

Read more

கோட்டாபய ராஜபக்ஸ – அஜித் டோவால் ஆகியோருக்கிடையில் இரு தரப்பு சந்திப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் ஆகியோருக்கிடையில் இரு தரப்பு சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று மாலை...

Read more

கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் 177 பேருக்கு கொரோனா

கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட் ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவின் பிரகாரம் 177 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்...

Read more

அக்குரணையில் மேலும் 9பேருக்கு கொரோனா

கண்டி மாவட்டத்தின் அக்குரணை சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்படி, அக்குரணை சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவிற்குட்பட்ட...

Read more

பொருளாதார மத்திய நிலையத்தில் மூவருக்கு கொரோனா

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் பெரும்பாலானோருக்கு பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த பி.சி.ஆர்.பரிசோதனை முடிவுகள்...

Read more

தெதுருஓயா பகுதியில் காவல்துறை அதிகாரி கொலை

தெதுருஓயா பகுதியில் இடம்பெற்ற மணல் கடத்தல் நடவடிக்கையை சுற்றிவளைக்கச் சென்ற காவல்துறை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். குறித்த, காவல்துறை அதிகாரி மீது டிப்பர் ரக வாகனம் ஒன்றினால்...

Read more
Page 321 of 2228 1 320 321 322 2,228