Easy 24 News

யாழில் 2,220 பேர் சுயதனிமைப்படுத்தலில் – அரச அதிபர்

யாழ்.மாவட்டத்தில் 1010 குடும்பங்களைச் சேர்ந்த 2,220 பேர், சுயதனிமைப்படுத்தலில் உள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து...

Read more

நாட்டை கடக்கவுள்ள சூறாவளி; மக்களுக்கு எச்சரிக்கை

வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதியில் நிலவிய தாழமுக்கமானது சூறாவளியாக மாற்றமடைந்து திருகோணமலை கரையில் இருந்து தென்கிழக்காக 330 கிலோமீற்றர் தூரத்தில் நிலைகொண்டுள்ளது. இந்த சூறாவளிக்கு மாலைதீவு நாட்டினால்...

Read more

கைதிகளை பிணையில் விடுவிக்க நடவடிக்கை

சிறையிலுள்ள கைதிகளை பிணையில் அனுப்பவும் பொதுமன்னிப்பு வழங்கக் கூடியவர்களுக்கு மன்னிப்பு வழங்கி அனுப்பவும் இருப்பதாக நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார் மஹர சிறைச்சாலையில் நடைபெற்ற சம்பவம் குறித்து...

Read more

விரைவுத் தபாலில் சாரதி அனுமதிப்பத்திரம்

வாகன இலக்கத்தகடு மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்களை விரைவுத் தபால் (Speed Post) மூலம்சேவை பெறுநர்களுக்கு அனுப்புவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தபால் திணைக்களத்துடன் இணைந்து இதனை செயற்படுத்துவதற்கு போக்குவரத்து...

Read more

தொற்றுக்குள்ளான மேலும் 273 பேர் அடையாளம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 273 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் கொரோனா வைரஸ்...

Read more

12 மணிநேரத்தில் சூறாவளி மற்றும் மழைக்கு சாத்தியம்

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய தாழமுக்கம் விருத்தியடைந்து திருகோணமலைக்கு தென்கிழக்காக ஏறத்தாழ 750 கிலோ மீற்றர் தூரத்தில் நிலைகொண்டுள்ளதென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இது அடுத்த 12...

Read more

சிறை வன்முறை; பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தில் படுகாயமடைந்த மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இந்நிலையில், மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை...

Read more

கிழக்கில் அனைத்து பாடசாலைகளும், வெள்ளிக்கிழமை வரை மூடப்படுவதாக அறிவிப்பு

கிழக்கு மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளும் நாளைய தினம் முதல் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்...

Read more

பிரேத அறையிலுள்ள உடல்களை, உடனடியாக தகனம் செய்ய ஜனாதிபதி அறிவுரை

சில நாட்களாக பொலிஸ் பிரேத அறையில் உள்ள, கோவிட் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை, உடனடியாக தகனம் செய்யுமாறு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இறந்தவரின் உறவினர்கள் சம்மதிக்க...

Read more

அமைச்சரான தந்தைக்கு, பொலிஸ் அதிகாரியான மகன் சல்யூட்

அமைச்சரான ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவிற்கு, பொலிஸ் அதிகாரியான அவரது புதல்வர் சசித்ர வீரசேகர சல்யூட் அடித்து மரியாதை செய்துள்ளார். பொதுப்பாதுகாப்பு மற்றும் உள்விவகார அமைச்சராக ரியர்...

Read more
Page 317 of 2228 1 316 317 318 2,228