Easy 24 News

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும்...

Read more

கிழக்கு மாகாணத்தில் அதிகரிக்கும் கொரோனா

கிழக்கு மாகாணத்தில் பேலியகொடை கொத்தணியுடன் சம்மந்தப்பட்ட 481 பேருக்கு நேற்று மாலை வரையில் மொத்தமாக கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா...

Read more

கொழும்பு மாநகர சபையின் ஊழியர்கள் 265 பேருக்கு கொரோனா

கொழும்பு மாநகர சபையின் ஊழியர்கள் 265 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நகர முதல்வர் ரோசி சேனாநாயக்க இதனை தெரிவித்துள்ளார். முன்னதாக கொழும்பு...

Read more

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 69 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார். குறித்த 69 பேரும் வெளிநாடுகளில் இருந்து நாடு...

Read more

சிறைக்கைதிகளை மனிதாபிமான முறையில் நடத்துவதற்கான நடவடிக்கை

சிறைக்கைதிகளை மனிதாபிமான முறையில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற அதிகாரிகளுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு...

Read more

கொரோனா தொற்றால் உயிரிழக்கும் அரச ஊழியர்களுக்கு 07 இலட்சம்

கொரோனா அச்சம் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் அரச ஊழியர்களுக்காக அக்ரஹார காப்புறுதியின் படி நாளொன்றுக்கு 03 ஆயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் 10 நாட்களுக்கு...

Read more

சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று

உலகளாவிய ரீதியில் சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. 1950 டிசம்பர் 4ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் 317வது கூட்டத் தொடரில் சர்வதேச...

Read more

மருதமுனை வைத்தியசாலை கொரோனா நிலையமாக மாற்றம்

மருதமுனை பிரதேச வைத்தியசாலை கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் விசேட வைத்திசாலையாக செயற்படுவதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் நேற்று மாலை(09) முதல் இதுவரையும் பெண்கள் மற்றும் சிறுவர்கள்...

Read more

இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும்

இன்றைய தினம் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அநுராதபுர மாவட்டத்திலும் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய சபரகமுவ மற்றும் மேற்கு மாகாணங்களிலும், காலி...

Read more

வீட்டிலிருந்து வெளியே சென்ற தனது மகனை 10 நாட்களுக்கு மேலாக காணவில்லை என முறைப்பாடு

வீட்டிலிருந்து வெளியே சென்ற தனது மகனை 10 நாட்களுக்கு மேலாக காணவில்லை என கைதடி தென் கிழக்கைச் சேர்ந்த தந்தை ஒருவர் யாழ்ப்பாண மனித உரிமைகள் ஆணைக்குழுவில்...

Read more
Page 310 of 2228 1 309 310 311 2,228