Easy 24 News

ஒமிக்ரோனின் புதிய வகை தொற்று | இந்தியாவில் வேகமாக பரவி வருவதால் அச்சம் அதிகரிப்பு

ஒமிக்ரோனின் எக்ஸ்பிபி1.16 எனப்படும் ஆர்க்டரஸ் திரிபு இந்தியாவில் வேகமாக பரவி வருவது அச்சத்தை அதிகரித்துள்ளது. இந்த வகை கொரோனா வைரஸ் மனிதனின் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஊடுருவும் தன்மைகொண்டது...

Read more

அணுவாயுத, ஏவுகணை சோதனைகளை தவிர்க்குமாறு வட கொரியாவிடம் ஜி7 வலியுறுத்தல்

அணுவாயுத சோதனைகள் மற்றும் ஏவுகணை சோதனைகள் செய்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு வட கொரியாவிடம் ஜி7 அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இத்தகைய சோதனைகள் மேற்கொள்ளப்பட்டால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என அவ்வமைப்பு...

Read more

இந்தியா – ரஷ்யா நட்புறவு வலுவானது | ரஷ்ய தூதரக தலைமை அதிகாரி

இந்தியா-ரஷ்யா நட்புறவு நடைப்பயணத்தை ஏற்பாடு செய்தார், இந்தியா-ரஷ்யா நட்பு எவ்வளவு வலுவானது என்பதைக் இந்த இருதரப்பு நடைப்பவணி வெளிப்படுத்தியுள்ளதாக தென்னிந்தியாவிற்கான ரஷ்ய தூதரக அதிகாரி ஒலெக் நிகோலாயெவிச்...

Read more

உக்ரேனின் கேர்சன் பிராந்தியத்துக்கு ரஷ்ய ஜனாதிபதி விஜயம்

உக்ரேனிடமிருந்து ரஷ்யா கைப்பற்றிய கேர்சன் பிராந்தியத்துக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் விஜயம் செய்துள்ளார். கேர்சன் பிராந்தியத்தில் நடைபெற்ற ரஷ்ய இராணுவத் தளபதிகளுடனான கூட்டத்தில் ஜனாதிபதி புட்டின்...

Read more

மியன்மாரில் புதுவருடத்தை முன்னிட்டு 3,015 கைதிகள் விடுதலை

மியன்மாரில் சுமார் 3,015 கைதிகளுக்கு மன்னிப்பு அளித்து விடுதலை செய்வதற்கு அந்நாட்டு இராணுவ ஆட்சியாளர்கள் தீர்மானித்துள்ளனர். மியன்மார் புது வருடத்தை முன்னிட்டு 3,015 கைதிகளுக்கு இராணுவ அரச...

Read more

அதிக சனத்தொகை கொண்ட அவுஸ்திரேலிய நகரமாகியது மெல்பேர்ன்

அவுஸ்திரேலியாவின் ஆகக் கூடுதலான சனத்தொகையைக் கொண்ட நகரம் என்ற பெருமையை சிட்னியிடமிருந்து மெல்பேர்ன் பெற்றுள்ளது. அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் புதிய புள்ளிவிபரங்களின்படி, 2021 ஜூன் மாதத்தில் விக்டோரியா மாநிலத்தின்...

Read more

அலபாமா மாநிலத்தில் 20 பேர் மீது துப்பாக்கிச் சூடு | நால்வர் பலி

அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் பிறந்த தின வைபவம் ஒன்றின்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் குறைந்தபட்சம் நால்வர் உயிரிழந்துள்ளனர். குறைந்தபட்சம் 20 பேர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டதாக அதிகாரிகள்...

Read more

மஹாராஷ்டிரா அரசு விருது விழாவில் 11 பேர் வெப்பத்தினால் மரணம் | 50 பேர் வைத்தியசாலையில்

நேற்று நடைபெற்ற மஹாராஷ்டிரா மாநில அரசின் பூஷண் விருது வழங்கல் விழாவின்போது கடும் வெப்பத்தினால் 11 சுருண்டு வீழ்ந்த 11 பேர் உயிரிழந்துள்ளனர். நவி மும்பை நகரில்...

Read more

சூடான் மோதல்களால் 97 பொதுமக்கள் பலி

சூடானில் அரச படையினருக்கும் துணை இராணுவக் குழுவுக்கும் இடையிலான மோதல்களால் உயிரிழந்த பொதுமக்களின் எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு மருத்துவர்கள் சங்கம் இன்று தெரிவித்துள்ளது....

Read more

சூடானில் வன்முறை! பரபரப்பான சூழல்

சூடான் தலைநகர் கார்டோமில் அந்நாட்டு ராணுவத்துக்கும் துணை ராணுவப்படையினருக்கும் இடையே மோதல் வெடித்ததால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது. அப்பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

Read more
Page 31 of 2228 1 30 31 32 2,228