கொவிட்-19 கொரோன தொற்றால் மரணிப்போரின் உடல் களை அடக்கம் செய்வது குறித்து விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்துவது அத்தியாவசியமானது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா...
Read moreஹிட்லரின் வழியிலேயே ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச தலைமையிலான அரசு பயணிக்கின்றது.”என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டினார். கொழும்பில் நேற்று...
Read moreநாட்டின் சில பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் களுத்துவை மாவட்டத்திலும் மாலை...
Read more2021 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்டம் முழுமையாக செயற்படுத்தப்படும். 2022 ஆம் ஆண்டுக்குள் நாட்டு மக்கள் அனைவருக்கும் தூய்மையான குடிநீர் வழங்கப்படும் என நீர்வழங்கல் துறை...
Read moreயாழ்ப்பாணம், மருதனார்மடம் பகுதியில் எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்...
Read moreஇலங்கை மீனவர்களுக்கும், தமிழ் நாட்டுமீனவர்களுக்கும் இடையில் சண்டை ஏற்படுத்துவதே, இலங்கைக் கடற்படையின் எண்ணமாக இருக்கின்றது. அவ்வாறு இரு தரப்பு மீனவர்களும் நேரடியாக மோதுவதன் மூலம் எமக்கும், தமிழ்நாட்டு...
Read moreநாட்டில் மேலும் 538 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதில் 448 திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில்...
Read moreகொவிட்-19 தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்வது தொடர்பில் ஆராயும் வகையில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் சுகாதார தரப்பின் பிரதானிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று பாராளுமன்ற...
Read moreகேகாலையில் களேபரத்தை ஏற்படுத்திய கொரோனா மருந்து தற்போது நாடாளுமன்றத்திற்கும் வந்து விட்டது. கேகாலையை சேர்ந்த ஆயுர்வேத வைத்தியர் தம்மிக்க பண்டார கொரோனா தடுப்பு மருந்து தயாரித்ததாக தெரிவித்திருந்தார்....
Read moreதொழில்வாய்ப்புக்காக வெளிநாடுகள் சென்று கொரோனா பரவலால் நாடு திரும்ப முடியாது சிக்கித் தவித்த 197 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். அதன்படி ஐக்கிய அரபு எமிரேட்ஸின்...
Read more