Easy 24 News

504 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் விசேட வேலைத்திட்டத்திற்கு அமைவாக குறித்த நபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இதன்படி, குறித்த 504 பேரும் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்....

Read more

கொரோனா தொற்று- மொத்த எண்ணிக்கை 32135ஆக அதிகரிப்பு!!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 760 பேர் நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான...

Read more

சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத நிலையங்களுக்கு பொது மக்கள் செல்ல வேண்டாம்!!

கல்முனை பிராந்திய சுகாதாரப் பிரிவில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் முகமாக பொதுமக்களையும் வர்த்தகர்களையும் விழிப்பூட்டும் நிகழ்வு சாய்ந்தமருது - மாளிகைக்காடு வர்த்தகர்...

Read more

பண்டிகை காலங்களில் நாடு முடக்கப்பட்ட மாட்டாது

நாட்டில் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மேலும் நடமாட்டக் கட்டுப்பாடுகளை விதித்து, பிரதேசங்களை தனிமைப்படுத்தவோ, ஊரடங்கு உத்தரவை அமுலாக்கவோ தேவை ஏற்படாது என கொரோனா தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான...

Read more

ஏப்ரல் மாத்திற்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல்

பழைய முறையிலோ, புதிய முறையிலோ மாகாண சபைத் தேர்தல்களை நடத்தும் சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். தேர்தலை நடத்துவதற்கான...

Read more

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல்

உடுவில் பிரதேச செயலகப் பிரிவு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்படுவதாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர், கணபதிப்பிள்ளை மகேசன் நேற்று அறிவித்துள்ளார். உடுவில்...

Read more

யாழ் மருதனார்மடத்தில் அதிக தொற்றாளர்கள்!

மருதனார்மடத்தில் அதிக தொற்றாளர்கள் உள்ளனர் என்பதை யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி உறுதிசெய்துள்ளார். எனினும், சரியான எண்ணிக்கையை நாளையே உறுதியாக தெரிவிக்கலாமென்றும் குறிப்பிட்டுள்ளார். யாழ் போதனா...

Read more

மொட்டு’வின் விசுவாசிகள் சுயாதீனமான குழுக்களில்!

கோட்டாபய அரசின் ஆட்சியில் சுயாதீன ஆணைக்குழுக்கள் யாவும் அரசியல் மயப்படுத்தப் பட்டுள்ளன. உயர் பதவிகளுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆதரவாளர்களே நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஜனநாயகமும் மக்களின் உரிமைகளும்...

Read more

முறையற்ற அபிவிருத்தித் திட்டங்களால் 39 தேசிய காடுகள் அழிவடையும் அபாயம்

இலங்கையில் மேற்கொள்ளப்படும் முறையற்ற அபிவிருத்திப் பணிகளால் சிங்கராஜ உட்பட 39 தேசிய அடர்ந்த காடுகள் அழிவுக்குட்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன என்று சூழலியல் கற்கைகள் நிலையம் தெரிவித்துள்ளது. நிலைபேறான...

Read more

மூன்றிலிரண்டு பெரும்பான்மை நீடிக்காது

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீதான நம்பிக்கையை நாட்டு மக்கள் இழந்துள்ளனர். மஹிந்தவுக்கு ஏற்பட்ட நிலைமையே கோட்டாபயவுக்கும் ஏற்படும்என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே...

Read more
Page 308 of 2228 1 307 308 309 2,228