Easy 24 News

பொது போக்குவரத்து பயணிகளுக்கும், நடத்துனர்களுக்கான விசேட அறிவிப்பு

பஸ்களில் பயணிக்கும் பயணிகளின் விபரங்களை நடத்துநர்கள் மற்றும் சாரதிகள் தம் வசம் வைத்திருக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான...

Read more

தமிழர்களின் எண்ணங்களையும் உள்வாங்கி புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் – சிறிதரன்

தமிழர்களின் எண்ணங்களையும் உள்வாங்கி புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பும் தமிழர்களின்...

Read more

தமிழ் அரசியல் கைதிகளுக்கு என்ன நடந்தது – வே.இராதாகிருஷ்ணன் கேள்வி

இலங்கையில் அரசியல் கைதிகளென எவரும் இல்லையெனில் இருந்த தமிழ் அரசியல் கைதிகளுக்கு என்ன நடந்தது? என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா...

Read more

தபால் ஊடாக பொதிகளை விநியோகிக்க நடவடிக்கை

பொதிகள் மற்றும் பொருட்களை வீடுகளுக்கே விநியோகிக்கும் திட்டம் தபால் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளது. பொருட்களை பெற்றுக்கொண்டதன் பின்னர் பணத்தை செலுத்தும் வகையில் இந்த சேவையை அறிமுகப்படுத்தவுள்ளதாக பிரதி தபால்...

Read more

இலங்கையில் சமூக தொற்றை அரசு ஒப்புக்கொள்ளவேண்டும் – திஸ்ஸ விதாரண

இலங்கையில் கொரோனா வைரஸ் தற்போது கொத்தணிகளுக்குள் மாத்திரமின்றி சமூகம் முழுவதும் பரவி வருகின்றது. இனியாவது இந்த உண்மையை அரச தரப்பினர் உட்பட அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என...

Read more

ப .சத்தியலிங்கம் அரசியலில் ஓய்வு பெறுகிறார்

முன்னாள் வட.மாகாண சுகாதார அமைச்சரும், தமிழரசுக்கட்சியின் தற்போதைய பதில் செயலாளருமான ப.சத்தியலிங்கத்திற்கு, யாழ்.பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக வைத்திய அதிகாரி பதவி கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் அரசியலில் இருந்து...

Read more

உயர் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று இல்லை

வவுனியாவின் உயர் அதிகாரிகளுக்கு அவசரமான முறையில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் முடிவு இன்று கிடைக்கப்பெற்றது. அதன்படி குறித்த அதிகாரிகள் எவருக்கும் தொற்று இல்லை என்று சுகாதார தரப்பினர்...

Read more

மீன் குஞ்சுகளை பாதுகாப்பதற்கான பாதுகாப்பு வலைகள் அமைப்பு

இரணைமடு குளத்திலிருந்து மீன் குஞ்சுகள் வெளியேறாமல் பாதுகாப்பதற்கான பாதுகாப்பு வலைகள் அமைக்கும் பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இன்று காலை 11 மணியளவில் இரணைமடு மீனவர் தொழில்...

Read more

கோர விபத்து குழந்தையும் தாயும் பலி- 08 பேர் கைது

அனுராதபுரம் - பாதெனிய வீதியில் பஹலபலல்ல பகுதியில் கெப் ரக வாகனம் ஒன்று மோதியதில் தாயும் குழந்தையும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குறித்த கெப்...

Read more

வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்

இலங்கையின் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக உருவாகி வருகின்றது. வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின்...

Read more
Page 304 of 2228 1 303 304 305 2,228